திருச்செந்தூர் கோவிலில் கட்டண தரிசனத்துக்கு தடை

திருச்செந்தூர் கோவிலில் கட்டண தரிசனத்துக்கு தடை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்ய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில் கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிரமமின்றி…
திருச்செந்தூர் கோவில் ஆணையர் பக்தர் செல்ஃபோனை உடைத்தாரா

திருச்செந்தூர் கோவில் ஆணையர் பக்தர் செல்ஃபோனை உடைத்தாரா

தூத்துக்குடி மாவட்டத்தில் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் வரும் நிலையில் சில தினங்கள் முன்பு கூட்டம் அதிகமாக இருந்ததால் பொது தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் கட்டண தரிசனம் மட்டும் அனுமதிக்கப்பட்டதாகவும் பிரச்சினை எழுந்தது.…