இன்று திருக்கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடுவோம்

இன்று திருக்கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடுவோம்

கார்த்திகை விழாவை குமாராலய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இருள் அகற்றி மனதுக்கு மகிழ்ச்சியும் இல்லம் முழுவது மகிழ்ச்சியும் மலர்ச்சியும் ஏற்பட ஒளி ஏற்றி வழிபடும் ஒரு நாள்தான் கார்த்திகை திருநாள். இறைவன்…