மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காக… ஓடும் ரயிலில் முதியவரை சரமாரியாக தாக்கிய பயணி… வைரலாகும் வீடியோ…!

மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காக… ஓடும் ரயிலில் முதியவரை சரமாரியாக தாக்கிய பயணி… வைரலாகும் வீடியோ…!

ரயிலில் மாட்டு இறைச்சியை எடுத்து வந்த முதியவரை சக பயணிகள் சேர்ந்து சரமாரியாக தாக்கிய வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ரயிலில் மாட்டிறைச்சி எடுத்து வந்ததாக முதியவரை சகப் பயணிகள் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை…
டிசி வாங்க வந்த மாணவனை அடித்து துவைத்த பிரின்ஸ்பல்… எதுக்கு தெரியுமா..? பரபரப்பு வீடியோ…!

டிசி வாங்க வந்த மாணவனை அடித்து துவைத்த பிரின்ஸ்பல்… எதுக்கு தெரியுமா..? பரபரப்பு வீடியோ…!

டிசி வாங்க வந்த மாணவனை ஃபீஸ் கட்ட சொல்லி பள்ளியின் பிரின்சிபல் அடித்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வரலாறு இருக்கிறது. மத்திய பிரதேசம் மாநிலம், குவாலியரில் இயங்கி வரும் சிபிஎஸ் தனியார் பள்ளி கன்ச் மில் என்கின்ற பகுதியில் இயங்கி வருகின்றது.…
ஊருக்குள் புகுந்த யானைகள்… கண்டபடி தாக்கிய மக்கள்… யானை உயிரிழந்த சோகம்…!

ஊருக்குள் புகுந்த யானைகள்… கண்டபடி தாக்கிய மக்கள்… யானை உயிரிழந்த சோகம்…!

மேற்குவங்க மாநிலம் ஜர்கிராம் பகுதியில் குட்டி யானைகளுடன் சுமார் 6 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தது. இதனால் பயந்த மக்கள் யானையை விரட்டியடிக்க முற்பட்டார்கள். அப்போது யானைகள் கோபமடைந்து அங்குள்ள சுற்றுச்சுவறுகளை இடித்து சேதப்படுத்தியது. மேலும் யானைகள் தாக்கியதில் அந்த ஊரில்…
தொடர்ந்து அரங்கேறும் கடற்கொள்ளையர்களின் அட்டூழியம்… தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்…!

தொடர்ந்து அரங்கேறும் கடற்கொள்ளையர்களின் அட்டூழியம்… தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்…!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களை தாக்கியதாக…
ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி மனைவியுடன் தாக்கப்பட்டார்! காரணம் இதுதானா?

ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி மனைவியுடன் தாக்கப்பட்டார்! காரணம் இதுதானா?

இந்திய அளவில் புகழ்பெற்ற ஊடகவியலாளராக அறியப்படும் அர்னாப் கோஸ்வாமி தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது தாக்கப்பட்டுள்ளார். நேற்று ரிபப்ளிக் தொலைக்காட்சியில் நடந்த ஒரு விவாதத்தில் அர்னாப் கோஸ்வாமி, சோனியா காந்தி மீது சில விமர்சனங்களை வைத்தார். அதி; சமீபத்தில்…
சளி, காய்ச்சல் அறிகுறி இருக்கிறது… அதனால் ? – பாராட்டு வாங்கும் பள்ளி மாணவனின் செயல் !

சளி, காய்ச்சல் அறிகுறி இருக்கிறது… அதனால் ? – பாராட்டு வாங்கும் பள்ளி மாணவனின் செயல் !

இந்தியாவில் கொரோனா வைரஸ் பற்றிய பீதி அதிகமாகியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சீனாவில் முதன்முதலாக கண்டுபிடிக்க கொரோனா வைரஸ் பாதிப்பு இன்றோடு 4000 பேருக்கு மேல் காவு வாங்கியுள்ளது. மேலும் எல்லா நாடுகளுக்கும் பரவியுள்ள இந்த வைரஸ் பீதியால் உலக…
conductor

பேருந்து ஓட்டுனரை தாக்கிய போலீஸ் ; வெளியான வீடியோ : நெல்லையில் அதிர்ச்சி

டிக்கெட் கேட்ட விவகாரத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் தாக்கப்பட்ட சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Nellai police attacked bus conductor video - நெல்லையிலிருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் சில கைதிகளை அழைத்துக்கொண்டு தமிழரசன்…
கொடுமையாக தாக்கி வெயிலில் நிற்க வைத்த தாய்

கொடுமையாக தாக்கி வெயிலில் நிற்க வைத்த தாய்- 5 வயது சிறுமி அதிர்ச்சி மரணம்

அதிக நேரம் டிவி பார்ப்பதாக கூறி 5 வயது சிறுமியை தாயே அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் காட்டுப்புத்தூரில் வசித்து வருபவர் பாண்டியன். இவர் கல்லுரியில் பேராசிரியாக பணிபுரிந்து வருகிறார். அவரின் மனைவி நித்ய கமலா.…