அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

தமிழகத்தில் இன்று கனமழை – வானிலை மையம் அறிவிப்பு!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் அக்னி வெயில் கொளுத்தி வரும் வேளையில் வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சேலம், தர்மபுரி,…
கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை

கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 2 மணி நேரம் கன மழை பெய்தது. செஞ்சி சுற்று வட்டாரத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்தது. விழுப்புரத்தில் கொட்டி தீர்த்த கனமழையால், வெப்ப சலனம் தீர்ந்து, குளிர்ச்சி பரவியது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.…
இன்று வடதமிழகத்தில் பலத்த காற்று வீசும்

இன்று வடதமிழகத்தில் பலத்த காற்று வீசும்; சென்னை வானிலை மையம்!

ஃபானி புயல் காரணமாக வட தமிழகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றானது, சென்னை தென் கிழக்கில் சுமார் 870 கி.மீ தொலைவில் நிலை கொண்டு உள்ளது. இது, தீவிர புயலாக நாளை தீவிரமடையும்…
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த பகுதி

தமிழகம் மற்றும் புதுவையில் ‘ரெட் அலர்ட்’!

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த பகுதி புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் வட தமிழகத்தில் கரையை கடக்க உள்ளது. இதனால், பல இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனால், கடலோர பகுதிகள் மற்றும் புதுச்சேரிக்கு 'ரெட் அலர்ட்' விடப்பட்டுள்ளது. இதுகுறித்து, இந்திய வானிலை…