ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… பொண்டாட்டியால் வந்த வினை… இயக்குனர் நெல்சனிடம் போலீஸ் விசாரணை..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… பொண்டாட்டியால் வந்த வினை… இயக்குனர் நெல்சனிடம் போலீஸ் விசாரணை..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பிரபல ரவுடியான சம்போ செந்தில், சீசிங் ராஜா ஆகியோரை தனிப்படை கொண்டு போலீசார் தேடி வருகிறார்கள். இதில் சம்போ உடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாக கூறி கிருஷ்ணகுமார் என்கிற மொட்டை கிருஷ்ணன் என்ற வழக்கறிஞரை போலீசார்…
தொடர்ந்து ஏறு முகம் காட்டும் தங்கம் விலை… இன்றைய தங்கம் நிலவரம் இதோ…!

தொடர்ந்து ஏறு முகம் காட்டும் தங்கம் விலை… இன்றைய தங்கம் நிலவரம் இதோ…!

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை உயர்ந்திருக்கின்றது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 53 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது. இன்று…
மகளிர் காவலர்களுக்கு செம குஷியான சலுகை… முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு…!

மகளிர் காவலர்களுக்கு செம குஷியான சலுகை… முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு…!

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் குடியரசு தலைவர் பதக்கங்கள், உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக செயலாற்றிய காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி முதல்வர் மு க ஸ்டாலின் ஊக்குவித்திருந்தார். இந்த நிகழ்ச்சியில்…
தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்… திமுக அரசு பதில் அளிக்க வேண்டும்… எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு…!

தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்… திமுக அரசு பதில் அளிக்க வேண்டும்… எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு…!

பாலியல் குற்றம் சாட்டப்பட்டவரும் அவரின் தந்தையும் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக திமுக அரசு பதிலளிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி இருக்கின்றார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும், அவரின் தந்தையும் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மக்கள் எழுப்பும்…
பாலியல் வழக்கில் கைதான சிவராமனை தொடர்ந்து… அவரின் தந்தையும் உயிரிழப்பு… அதிர்ச்சி சம்பவம்…!

பாலியல் வழக்கில் கைதான சிவராமனை தொடர்ந்து… அவரின் தந்தையும் உயிரிழப்பு… அதிர்ச்சி சம்பவம்…!

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாம் ஒன்றை நடத்தி அங்கு வந்த 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் போலி பயிற்சியாளரான சிவராமன் கைது செய்யப்பட்டார். இவர் போலீஸிடம் இருந்து தப்ப முயன்ற…
2-வது நாளாக இன்றும் சரிந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் இதோ…!

2-வது நாளாக இன்றும் சரிந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் இதோ…!

தொடர்ந்து 2-வது நாளாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சரிவை சந்தித்திருக்கின்றது. நடுத்தர மக்கள் மற்றும் ஏழை எளியவர்கள் தங்கத்தை ஒரு முதலீட்டாக பார்த்து வருகிறார்கள். ஆனால் கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால்…
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!

தமிழகத்தில் வரும் 28ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: "மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகம்…
கருணாநிதி நூல்கள் அனைத்தும் நாட்டுடைமை… முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…!

கருணாநிதி நூல்கள் அனைத்தும் நாட்டுடைமை… முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நூலூரிமை தொகை எதுவும் இல்லாமல் நாட்டுடைமை ஆக்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருக்கின்றார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: " முன்னாள் முதல்வர் கருணாநிதி 75 திரைப்படங்களுக்கு கதை திரைக்கதை வசனங்களையும்,…
ஆளுநர் ஆர் என் ரவியை சந்தித்த புதிய தலைமைச் செயலாளர் முருகானந்தம்…!

ஆளுநர் ஆர் என் ரவியை சந்தித்த புதிய தலைமைச் செயலாளர் முருகானந்தம்…!

தமிழகத்தில் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்திருக்கின்றார். தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக தற்போது நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றார். இதனால்…
5 மாத பெண் குழந்தையை கொன்ற கொடூர தாய்… கள்ளக்குறிச்சியில் கொடூர சம்பவம்…!

5 மாத பெண் குழந்தையை கொன்ற கொடூர தாய்… கள்ளக்குறிச்சியில் கொடூர சம்பவம்…!

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அடுத்த சிறுநாகலூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் மணிராஜ். இவர் செம்மறி ஆடுகள் மேய்க்கும் கூலித்தொழிலாளியாக இருந்து வருகின்றார். இவரின் மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ராதிகா என்கின்ற 3 வயது குழந்தையும், லாவண்யா என்கின்ற 5 மாத கைக்கு…