மின் கட்டணத்தை தொடர்ந்து… இனி இந்த கட்டணமும் உயர்வு… ஷாக்கிங்கில் மக்கள்…!

மின் கட்டணத்தை தொடர்ந்து… இனி இந்த கட்டணமும் உயர்வு… ஷாக்கிங்கில் மக்கள்…!

மின் கட்டணத்தை தொடர்ந்து மின்சார சேவை கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் வீட்டு உபயோகம், அடுக்குமாடி குடியிருப்புகள், சிறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வழிபாட்டுத்தலங்கள், ஐடி நிறுவனங்களுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கான…
கவர்னர் ஆர் என் ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட வாய்ப்பா…? மத்திய அரசின் முடிவு என்ன…?

கவர்னர் ஆர் என் ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட வாய்ப்பா…? மத்திய அரசின் முடிவு என்ன…?

மத்திய அரசு விரும்பினால் கவர்னராக அவரே தொடர்வார் என்று கூறப்படுகின்றது. ஒவ்வொரு மாநிலத்திலும் கவர்னராக நியமிக்கப்படுபவர்கள் ஐந்து ஆண்டு காலம் வரை அந்த பதவியில் நீடிக்கலாம். அதன்பிறகு புதிய ஒருவர் அல்லது அவருக்கே பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம் அல்லது மத்திய அரசு…
அப்படியெல்லாம் விடுவிக்க முடியாது… செந்தில் பாலாஜி மனு… நீதிமன்றம் மறுப்பு…!

அப்படியெல்லாம் விடுவிக்க முடியாது… செந்தில் பாலாஜி மனு… நீதிமன்றம் மறுப்பு…!

செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கிலிருந்து விடுவிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்து இருக்கின்றது. தமிழக முன்னாள் முதலமைச்சரான செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிமாற்றத் தடை சட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த…
தமிழக மீனவர்களும், இந்திய குடிமக்கள் தான்… அவங்க பாதுகாப்பும் முக்கியம்… நீதிபதி கருத்து…!

தமிழக மீனவர்களும், இந்திய குடிமக்கள் தான்… அவங்க பாதுகாப்பும் முக்கியம்… நீதிபதி கருத்து…!

ராமநாதபுரம் மாவட்டம் மோர் பண்ணை மீனவ கிராமத்தை சேர்ந்த வக்கீல் தீரன் திருமுருகன் மதுரை ஹைகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: "தமிழக மீனவர்களுக்கும் இலங்கை கடற்படையினருக்குமான பிரச்சனை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கடந்த ஜூன் இரண்டாம்…
ஆடி மாதத்தில் அம்மனை தரிசிக்க ஒரு நல்ல வாய்ப்பு… ஒரு நாள் சுற்றுலா… தமிழக அரசின் சிறப்பு ஏற்பாடு..!

ஆடி மாதத்தில் அம்மனை தரிசிக்க ஒரு நல்ல வாய்ப்பு… ஒரு நாள் சுற்றுலா… தமிழக அரசின் சிறப்பு ஏற்பாடு..!

ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு ஒரு நாள் சிறப்பு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. தமிழகத்தில் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு ஒரு நாள் சிறப்பு சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும். அதன்படி காலை 8:30…
மழை அடிச்சு வெளுக்க போகுது… நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!

மழை அடிச்சு வெளுக்க போகுது… நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!

நீலகிரி மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் கொடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வருகின்றது. பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிதமான மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் இன்று வானிலை ஆய்வு…
மேலும் ஒரு வழக்கு… கைதான எம் ஆர் விஜயபாஸ்கருக்கு அடுத்தடுத்து வந்த சிக்கல்…!

மேலும் ஒரு வழக்கு… கைதான எம் ஆர் விஜயபாஸ்கருக்கு அடுத்தடுத்து வந்த சிக்கல்…!

எம் ஆர் விஜயபாஸ்கர் ஏற்கனவே கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீது மற்றொரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் என்பவர் போலி சான்றிதழ் கொடுத்து மோசடியாக பத்திர பதிவு செய்ததாக அதிமுக முன்னாள்…
துவரை, பாமாயில் கொள்முதல்… தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு… ரேஷன் கடைகளில் இனி இது கிடைக்குமா..?

துவரை, பாமாயில் கொள்முதல்… தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு… ரேஷன் கடைகளில் இனி இது கிடைக்குமா..?

ரேஷன் கடைகளில் பருப்பு விநியோகம் செய்வதற்காக தமிழக அரசு டெண்டர் கோரி இருக்கின்றது. தமிழகத்தில் 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் இருக்கிறார்கள். இதில் ஒரு கோடியே 90 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மாதம் தோறும் துவரம் பருப்பு மற்றும்…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… கைதான மலர்க்கொடி… அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கிய எடப்பாடி..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… கைதான மலர்க்கொடி… அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கிய எடப்பாடி..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான மலர் கொடியை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி இருக்கின்றார் எடப்பாடி பழனிச்சாமி. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவரை மர்ம கும்பல் அரிவாளால்…
ரேஷன் கடைகளுக்கு நாளை மறுநாள் விடுமுறை… வெளியான அறிவிப்பு..!

ரேஷன் கடைகளுக்கு நாளை மறுநாள் விடுமுறை… வெளியான அறிவிப்பு..!

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நாளை மறுநாள் 20ஆம் தேதி விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கின்றது. மகளிர் உரிமை தொகை திட்ட பணிகளுக்காக ரேஷன் கடை ஊழியர்கள் வேலை செய்த நிலையில் அதற்கு ஈடாக விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவுப்பொருள்…