தலையில் 77 ஊசிகள்… அதிர்ந்து போன மருத்துவர்கள்… காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க…! 

தலையில் 77 ஊசிகள்… அதிர்ந்து போன மருத்துவர்கள்… காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க…! 

மனதளவில் பாதிக்கப்பட்ட பெண் தலையில் 77 ஊசிகளை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலமாக நீக்கி இருக்கும் சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. ஒடிசா மாநிலத்தின் போலாங்கிர் பகுதியை சேர்ந்த ரேஷ்மா.  19 வயதான இவருக்கு அடிக்கடி உடல்நல பாதிக்கப்பட்டு வந்துள்ளார். கடந்த…
இனிமே இதெல்லாம் ஆன்லைன் தான்… நாளை முதல் தொடங்கி வைக்கின்றார் முதல்வர் முக ஸ்டாலின்…!

இனிமே இதெல்லாம் ஆன்லைன் தான்… நாளை முதல் தொடங்கி வைக்கின்றார் முதல்வர் முக ஸ்டாலின்…!

தமிழகத்தில் முதல் முறையாக கட்டட அனுமதியை ஆன்லைனில் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கின்றார். நடுத்தர மக்களுக்கு சொந்த வீடு என்பது மிகப்பெரிய கனவு. நடுத்தர மக்களின் வீடு கட்டும் திட்டத்தை எளிதாக்குவதற்காக கட்டட அனுமதியை…
வரும் 27 ஆம் தேதி வரை… தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!

வரும் 27 ஆம் தேதி வரை… தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!

தமிழகத்தில் வரும் 27 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையை தெரிவித்துள்ளதாவது: "மேற்கு திசை காட்டின் வேக மாறுபாடு காரணம் ஆக இன்று…
அச்சுறுத்தும் நிபா வைரஸ்… இதெல்லாம் பண்ண வேண்டும்… தமிழக அரசு வெளியிட்ட நெறிமுறை..!

அச்சுறுத்தும் நிபா வைரஸ்… இதெல்லாம் பண்ண வேண்டும்… தமிழக அரசு வெளியிட்ட நெறிமுறை..!

கேரள மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு கோழிக்கோடு மற்றும் மல்லபுரம் பகுதிகளில் நிபா வைரஸின் தாக்கம் இருந்தது. தற்போது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அது தலை தூக்கி இருக்கின்றது. கேரளா மாநிலத்தில் 9-ம் வகுப்பு காய்ச்சல் மற்றும் மூச்சுத்…
சென்னையில் 267 கிலோ தங்கம்… பாஜக பிரமுகருக்கு சம்மன் அனுப்ப முடிவு…!

சென்னையில் 267 கிலோ தங்கம்… பாஜக பிரமுகருக்கு சம்மன் அனுப்ப முடிவு…!

சென்னையில் விமான நிலையத்தில் பரிசு பொருட்கள் கடையை மையமாக வைத்து தங்கம் கடத்திய விவகாரத்தில் கடந்த இரண்டு மாதத்தில் ரூபாய் 167 கோடி மதிப்பிலான 267 கிலோ தங்கம் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாஜக பிரமுகர் உள்ளிட்ட ஆறு பேருக்கு…
மாற்றுத்திறனாளிகளை கண்ணியமா நடத்துங்க… இல்லனா ஆக்சன் தான்… போக்குவரத்து துறை அதிரடி..!

மாற்றுத்திறனாளிகளை கண்ணியமா நடத்துங்க… இல்லனா ஆக்சன் தான்… போக்குவரத்து துறை அதிரடி..!

மாற்றுத்திறனாளிகளை கண்ணியமாக நடத்த வேண்டும் என்று போக்குவரத்து துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: "மாற்றுத்திறனாளிகள் பேருந்துகளில் ஏறும் பொழுதும், இறங்கும் பொழுதும் மனிதாபிமான முறையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளை பேருந்தில்…
9 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!

9 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!

தமிழகத்தில் முக்கிய நகரங்களில் பணியாற்றி வந்த 9 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதன்படி திருச்சி கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த எஸ் குத்தாலிங்கம் கள்ளக்குறிச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றார். தமிழ்நாடு காவல் அகாடமி கூடுதல் கண்காணிப்பாளராக முத்து…
கனமழை பாதிப்பு… பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனே இத செய்யுங்க… முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்…!

கனமழை பாதிப்பு… பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனே இத செய்யுங்க… முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்…!

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சேர்ந்த கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகின்றது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி பகுதியில் பலத்த மழை காரணமாக அதிக அளவில்…
ஸ்டாலின் நல்லா நாடகம் போடுறாரு… 19 அம்மா உணவகங்களை மூடியது ஏன்..? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி..!

ஸ்டாலின் நல்லா நாடகம் போடுறாரு… 19 அம்மா உணவகங்களை மூடியது ஏன்..? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி..!

சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அம்மா உணவகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: "அம்மா உணவகங்களுக்கு மூடு விழா நடத்துவதற்கு முயற்சித்து விட்டு தற்போது முதலை கண்ணீர் வடிக்கின்றார். முதல்வர்…
நாங்க தான் மாஸ்… மின்சார ரயிலில் ஜன்னலில் தொங்கியபடி அட்டகாசம் செய்த மாணவர்கள்…!

நாங்க தான் மாஸ்… மின்சார ரயிலில் ஜன்னலில் தொங்கியபடி அட்டகாசம் செய்த மாணவர்கள்…!

மின்சார ரயில் மாணவர்கள் ஜன்னலில் தொங்கியபடி ஆபத்தாக பயணம் செய்த சம்பவம் மிக பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது. திருவள்ளூர் மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் சென்னையில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். கல்லூரிக்கு…