திமுக அரசு எப்போதும் மக்களுக்கு துணையாக நிற்கும்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…!

திமுக அரசு எப்போதும் மக்களுக்கு துணையாக நிற்கும்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…!

புழல் அருகே இருக்கும் தனியார் பள்ளி வளாகத்தில் 2124 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். அப்போது…
நள்ளிரவில் திடீர் திடீரென்று தீப்பிடித்து எரியும் குடிசை வீடு, கடைகள்… தொடரும் மர்மம்… பீதியில் மக்கள்…!

நள்ளிரவில் திடீர் திடீரென்று தீப்பிடித்து எரியும் குடிசை வீடு, கடைகள்… தொடரும் மர்மம்… பீதியில் மக்கள்…!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே இருக்கும் கல்குணம் என்ற கிராமத்தில் திடீர் திடீரென்று நள்ளிரவில் குடிசைகள், கடைகள் தீப்பிடித்து எரியும் சம்பவம் மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. அந்த கிராமத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே…
முதல்வர் முக ஸ்டாலின் டெல்லி பயணம்… பிரதமரை சந்திக்க திட்டமா..?

முதல்வர் முக ஸ்டாலின் டெல்லி பயணம்… பிரதமரை சந்திக்க திட்டமா..?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வரும் 26 ஆம் தேதி பிரதமரை சந்திக்க டெல்லி தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வரும் 27ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில்…
கள் விற்பனையை நீங்க ஏன் அனுமதிக்க கூடாது?… அரசுக்கு ஐகோர்ட் கேள்வி..!

கள் விற்பனையை நீங்க ஏன் அனுமதிக்க கூடாது?… அரசுக்கு ஐகோர்ட் கேள்வி..!

கள் விற்பனையை ஏன் தமிழக அரசு அனுமதிக்க கூடாது என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியிருக்கின்றது. சென்னையை சேர்ந்த முரளிதரன் என்பவர் சென்னை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலில் 2020…
55 மின்சார ரயில்கள் ரத்து.. கூடுதல் பேருந்துகளை இயக்க முடிவு… வெளியான அறிவிப்பு..!

55 மின்சார ரயில்கள் ரத்து.. கூடுதல் பேருந்துகளை இயக்க முடிவு… வெளியான அறிவிப்பு..!

சென்னையில் நாளை முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை தாம்பரம் ரயில்வே யார்ட் மேம்பாட்டு பணி நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை தாம்பரம் செங்கல்பட்டு இடையே செயல்பட்டு வந்த 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றது என தெற்கு ரயில்வே நிர்வாகம்…
உதயநிதி துணை முதலமைச்சரானால்… அது இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து… எச் ராஜா குற்றச்சாட்டு..!

உதயநிதி துணை முதலமைச்சரானால்… அது இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து… எச் ராஜா குற்றச்சாட்டு..!

உதயநிதி துணை முதலமைச்சராவது இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து என்று எச் ராஜா குற்றச்சாட்டி இருக்கின்றார். காஞ்சிபுரம் அடுத்த மேல்சிறுணை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக கட்சியின் செயற்குழு உறுப்பினர் எச் ராஜா அந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம்…
தமிழகம் முழுவதும் 2 லட்சம் குடும்பங்களுக்கு… தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

தமிழகம் முழுவதும் 2 லட்சம் குடும்பங்களுக்கு… தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடங்க உள்ளதாக தமிழக அரசு நுகர் பொருள் வாணிப கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏராளமானோர் புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்திருந்தார்கள். மக்களவைத் தேர்தல் காரணமாக புதிய ரேஷன் அட்டை வழங்கும்…
ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் அபூர்வ மலர்… சேலத்தில் ஆச்சரியத்துடன் கண்டு செல்லும் மக்கள்…!

ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் அபூர்வ மலர்… சேலத்தில் ஆச்சரியத்துடன் கண்டு செல்லும் மக்கள்…!

ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் அரிய வகை பிரம்ம கமலம் பூக்கள் மலர்ந்துள்ளன. தர்மபுரி மாவட்டம், பொன்னாகரத்தில் உள்ள வீடு ஒன்றில் இந்த பிரம்ம கமலம் பூக்கள் மலர்ந்திருக்கின்றது. அரிய வகை பூக்களில் ஒன்று பிரம்ம கமலப் பூக்கள். இதை நிஷகாந்தி…
9 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு… ஏன் தெரியுமா..?

9 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு… ஏன் தெரியுமா..?

தமிழகத்தில் 9 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 476 இன்ஜினியரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. கடந்த ஆண்டு 442 பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு அனுமதி…
நெஞ்சு வலியில் செந்தில் பாலாஜி… மருத்துவமனையில் அனுமதி…!

நெஞ்சு வலியில் செந்தில் பாலாஜி… மருத்துவமனையில் அனுமதி…!

சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில்…