Posted intamilnadu
திமுக அரசு எப்போதும் மக்களுக்கு துணையாக நிற்கும்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…!
புழல் அருகே இருக்கும் தனியார் பள்ளி வளாகத்தில் 2124 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். அப்போது…