இந்தியாவில் கொரோனாவுக்கு தப்லீக் ஜமாத் மாநாடுதான் காரணம்- மத்திய அரசு

இந்தியாவில் கொரோனாவுக்கு தப்லீக் ஜமாத் மாநாடுதான் காரணம்- மத்திய அரசு

இந்தியாவில் கடந்த மார்ச் 25ம் தேதி முழு லாக் டவுன் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து 15 நாட்கள் கடும் லாக் டவுன் அமலில் இருந்தது. அந்த நேரத்தில்தான் கொரோனா வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவில் பரவிக்கொண்டு இருந்தது. லாக் டவுனுக்கு ஒரு…