தனுஷ்கோடியில் புதிய கலங்கரை விளக்கம்- அமைச்சர் திறந்து வைத்தார்

தனுஷ்கோடியில் புதிய கலங்கரை விளக்கம்- அமைச்சர் திறந்து வைத்தார்

1964ல் ஏற்பட்ட புயல் காரணமாக இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடி பெரிதும் பாதிக்கப்பட்டது. ஒரு ஊரையே கடல் விழுங்கியது. இதனால் தனுஷ்கோடியில் எதுவுமே இல்லாமல் போனது. எல்லாம் கடலுக்குள் போனது. இடிந்து விழுந்த கட்டிடங்களின் சுவடுகள் மட்டும் நினைவு…
தனுஷ்கோடி நகரம் அழிந்து இன்றுடன் 57 ஆண்டுகள்

தனுஷ்கோடி நகரம் அழிந்து இன்றுடன் 57 ஆண்டுகள்

இந்தியாவின் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இலங்கைக்கு மிக நெருக்கமாக ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அமைந்திருந்தது. 1964ம் ஆண்டு இங்கு வீசிய கடும் புயலால் இந்த நகரமே அழிந்து போனது. கடல் நீர் ஊருக்குள் புகுந்து பல இடங்களை அழித்தது சர்ச், ரயில்வே…
மீன் ஃப்ரை செய்யும் கடையில் அருண் விஜய்

மீன் ஃப்ரை செய்யும் கடையில் அருண் விஜய்

ப்ரியம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அருண் விஜய். இவர் நீண்ட நாட்கள் பல படங்களில் நடித்த போதும் பெரிய அளவில் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் தவித்தார். பின்பு வந்த மலை மலை, மாஞ்சா வேலு, தடயம், தடையற தாக்க,…
அருண் விஜயுடன் நடிக்கும் கேஜிஎஃப் நடிகர்

அருண் விஜயுடன் நடிக்கும் கேஜிஎஃப் நடிகர்

அருண் விஜய் நடிக்கும் அரிவாள் படத்தின் சண்டைக்காட்சிகளின் படப்பிடிப்பு, இராமேஸ்வரம், தனுஷ்கோடி மற்றும் அதை ஒட்டியுள்ள தீவு பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த படப்பிடிப்பின்போது அருண் விஜய் காயமடைந்ததாக கூறப்படுகிறது. தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ள அருண் விஜய் மீண்டும் படப்பிடிப்பில்…
காரைக்குடி சென்டிமெண்டை விடாத ஹரி

காரைக்குடி சென்டிமெண்டை விடாத ஹரி

இயக்குனர்  ஹரியின் படங்களில் காரைக்குடி சம்பந்தப்பட்ட காட்சி ஒரு இடத்திலாவது வந்து விடும். இயக்குனர் ஹரி காரைக்குடி, தேவகோட்டை, கோட்டையூர், கானாடு காத்தான், என செட்டிநாடு என சொல்லக்கூடிய இப்பகுதிகளில் ஒரு ஷாட் ஆவது வைத்தால்தான் அவருக்கு திருப்தியாக இருக்கும். எல்லா…
தலைமன்னார் தனுஷ்கோடி கடலில் நீந்தி பெண் சாதனை

தலைமன்னார் தனுஷ்கோடி கடலில் நீந்தி பெண் சாதனை

தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை உள்ள கடலில் நீந்தி சாதனை புரிவது சவாலான விசயம். பல வருடங்களுக்கு முன் குற்றாலீஸ்வரன் என்பவர் இங்கு நீந்தி சாதனை படைத்தார். இந்த கடல் பகுதியில் நீந்துவதற்கு ஹைதராபாதை சேர்ந்த ஷியாமளா என்ற பெண் முயற்சி…