நெய்யில் கலப்படம்… 3 நிறுவனங்களுக்கு தடை… வெளியான அதிரடி உத்தரவு…!

நெய்யில் கலப்படம்… 3 நிறுவனங்களுக்கு தடை… வெளியான அதிரடி உத்தரவு…!

நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக கூறி 3 நிறுவனங்களுக்கு கேரளா அரசாங்கம் தடை விதித்து இருக்கின்றது. இந்தியாவில் மிக பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று ஏழுமலையான் கோவில். இந்த கோயிலுக்கு தினம் தோரும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து…
கோயில் நிகழ்ச்சிகளில் ஆடல் பாடலுக்கு தடை

கோயில் நிகழ்ச்சிகளில் ஆடல் பாடலுக்கு தடை

கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் அதிகம். வயது பையன்கள் முதல் வயதானவர்கள் வரை இந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியை வயது வித்தியாசமில்லாமல் ரசித்து வருகிறார்கள். வருத்தப்படாத வாலிபர் சங்கம் உட்பட பல படங்களில் இது…
குவைத்தில் பீஸ்ட் வெளியிட தடை

குவைத்தில் பீஸ்ட் வெளியிட தடை

தளபதி விஜய் நடிப்பில் வரும் ஏப்ரல் 13ம் தேதி பீஸ்ட் திரைப்படம் வெளியாகிறது. இப்படத்தில் விஜய் ஷாப்பிங் மாலில் மாட்டிக்கொண்ட மக்களை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவது போல காட்சிகள் உள்ளது. இந்த தீவிரவாதிகளை இஸ்லாமிய தீவிரவாதிகளாக சித்தரித்தாக கூறி குவைத் நாட்டில்…
ரஷ்யாவில் பேஸ்புக்குக்கு தடை

ரஷ்யாவில் பேஸ்புக்குக்கு தடை

பேஸ்புக் என்பது உலக அளவில் எல்லாராலும் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான வலைதளமாகும்.சமூக வலைதளமான பேஸ்புக்கில் இல்லாத கருத்தை எல்லாம் பலர் பரப்பி வருவது இந்தியாவில் மட்டுமல்ல எல்லா நாட்டிலும் நடக்கும் விசயமாகும். வதந்திகளை பரப்புவதே பல முகநூல்வாசிகளின் முழு நேர வேலையாக…
திருச்செந்தூர் கோவிலுக்கு 10 நாட்கள் செல்ல வேண்டாம்

திருச்செந்தூர் கோவிலுக்கு 10 நாட்கள் செல்ல வேண்டாம்

முருகனின் அறுபடை வீடுகளில் புகழ்பெற்ற ஒரு கோவில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவில். அனுதினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகின்றனர். சாமி தரிசனம் இங்கு செய்யவும் நீண்ட நேரங்கள் ஆகும். ஸ்பெஷல் டிக்கெட்டில் இருந்து எந்த டிக்கெட் எடுத்தாலும் இங்கு…
பெளர்ணமி கிரிவலம் செல்ல தொடர்ந்து தடை நீடிப்பு

பெளர்ணமி கிரிவலம் செல்ல தொடர்ந்து தடை நீடிப்பு

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலம் என அழைக்கப்படுவது திருவண்ணாமலை. இங்கு உள்ள அண்ணாமலையார் கோவிலை சுற்றியுள்ள 13 கிமீ தூரத்தையும் சிவமே மலையாக காட்சியளிக்க கூடிய புனித மலைகளையும் சுற்றி வருவது சிறப்பான ஒன்றாகும். இந்த கிரிவலப்பாதையை சுற்றி எப்போதும்…
திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை

உலகபுகழ்பெற்ற அண்ணாமலையார் திருக்கோவில் திருவண்ணாமலையில் உள்ளது. இங்கு பவுர்ணமி தோறும் கிரிவலம் மிக புகழ்பெற்றது. இந்த கிரிவலப்பாதை புனிதமான பாதை தினம் தோறும் சித்தர்கள் மகான்கள் சூட்சும வடிவில் இம்மலையை 24 மணி நேரமும் சுற்றி வருவதாக ஐதீகம் உள்ளது. இதனால்…
ஊரடங்கால் இண்டர்நெட் ஹேங்க் ஆகுமா? அமேசான் ப்ரைம் அதிரடி அறிவிப்பு!

ஊரடங்கால் இண்டர்நெட் ஹேங்க் ஆகுமா? அமேசான் ப்ரைம் அதிரடி அறிவிப்பு!

ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தடையில்லா சேவை வழங்கும் பொருட்டு அமேசான் ப்ரைம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4,00,000 ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் 600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 12…
ஆறுமுசாமி ஆணையத்துக்கு தடை - tamilnaduflashnewscom

ஆறுமுசாமி ஆணையத்துக்கு தடை – நீதிமன்றத்தில் அப்போலோ மனு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்துக்கு தடை கேட்டு அப்போலோ நிர்வாகம் நீதிமன்றத்தை நாடியுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தில் 150க்கும் மேற்பட்டோரிடம் இதுவரை விசாரனை நடத்தப்பட்டுள்ளது. ஜெ.விற்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவர்கள் பலரிடமும் விசாரணை…