Posted inLatest News national
நெய்யில் கலப்படம்… 3 நிறுவனங்களுக்கு தடை… வெளியான அதிரடி உத்தரவு…!
நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக கூறி 3 நிறுவனங்களுக்கு கேரளா அரசாங்கம் தடை விதித்து இருக்கின்றது. இந்தியாவில் மிக பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று ஏழுமலையான் கோவில். இந்த கோயிலுக்கு தினம் தோரும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து…