நாளை முதல் 3 நாட்கள் டாஸ்மாக் மூடல்

நாளை முதல் 3 நாட்கள் டாஸ்மாக் மூடல்

தமிழகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை அன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. துணை ராணுவத்தினர் போலீஸார் போன்றோர் அதிக அளவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் மது அருந்திவிட்டு அதனால் சிலர் செய்யும் சேட்டைகள்…
TASMAC 2hour extended

மது பிரியர்களுக்கு என்னவோ கொண்டாட்டம் தான்! ஆனா மத்தவங்களுக்கு தான் திண்டாட்டம்!!

தமிழகத்தில் கொரொனாவால், அனைத்து அத்தியாவாசியற்ற கடைகளும் முடக்கப்பட்டாலும், டாஸ்மாக் மட்டுமாது திறக்கக்கோரி மது பிரியர்கள் பலர் ஊடங்கள் முலம் வேண்டுகோள்விடுத்து வந்தனர். இதனையடுத்து, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் கடந்த 7ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில், மது பிரியர்கள் அதிக அளவில் கூட…
TASMAC explains the fake link

ஆன்லைன் லிங்க்குகளை நம்பி ஏமாறாதீர்! டாஸ்மாக் நிர்வாகம் திட்டவட்டமாக விளக்கம்!!

கொரொனா காரணமாக, இந்தியளவில் 3கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அத்தியாவாசிய பொருட்களை தவிர்த்து மக்கள் வீட்டிலே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கல்வி நிலையங்கள், மால்கள் போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்களை மூடக்கியுள்ளது தமிழக அரசு. இதில் மதுபான கடைகளும் அடங்கும்.…
250 டாஸ்மாக் கடைகளுக்கு 500 போலிஸார் பாதுகாப்பு – ஏன் தெரியுமா?

250 டாஸ்மாக் கடைகளுக்கு 500 போலிஸார் பாதுகாப்பு – ஏன் தெரியுமா?

மதுரையில் டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுவகைகள் திருடு போகும் அபாயம் உள்ளதால் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மே 17 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்…
டாஸ்மாக் மூடல் வழக்கு- உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு

டாஸ்மாக் மூடல் வழக்கு- உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு

டாஸ்மாக் கடைகளை மூட சொல்லி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்துக்கு சென்றுள்ளது தமிழக அரசு. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மே 17 வரை…
பாட்டிலில் கிடந்த தவளை – மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

பாட்டிலில் கிடந்த தவளை – மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

டாஸ்மாக்கில் வாங்கிய சரக்கு பாட்டிலில் தவளை இறந்த நிலையில் கிடந்ததால் அதை வாங்கிய நபர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் கடந்த 45 நாட்களுக்கு மேலாக பூட்டப்பட்டிருந்த மதுக் கடைகள் மே 7 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து இரண்டு நாட்களில்…
tasmac

தமிழ்நாட்டில் இருந்து பாண்டிச்சேரிக்கு கடத்தப்படும் சரக்கு! என்ன கொடும சார் இது!

பாண்டிச்சேரிக்கு முதன் முதலாக தமிழ்நாட்டில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில். மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17  நீட்டிக்கப்பட்டாலும் பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.  தமிழகத்திலும் நேற்று…
tasmac

நாளை திறக்கிறது டாஸ்மாக் கடைகள்! கொஞ்சம் இதைப் படித்துவிட்டு செல்லுங்கள்!

நாளை டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் திறக்கப்பட உள்ள நிலையில் வாட்ஸ் ஆப்பில் ஒரு பதிவு வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கினால் செயல்படாமல் இருந்த மதுக்கடைகள் நாளை முதல் இயங்க உள்ளன. பல இடங்களில் டாஸ்மாக்…
தமிழகத்திலும் விலை உயர்கிறதா டாஸ்மாக் சரக்கு! அதிர்ச்சியில் ’குடி’மகன்கள்!

தமிழகத்திலும் விலை உயர்கிறதா டாஸ்மாக் சரக்கு! அதிர்ச்சியில் ’குடி’மகன்கள்!

தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட வுள்ள நிலையில் விலையுயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17 வரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பல்வேறு…
மது வாங்குவோருக்கு இலவசங்கள் கொடுக்க கூடாது – சினிமா தயாரிப்பாளரின் யோசனை!

மது வாங்குவோருக்கு இலவசங்கள் கொடுக்க கூடாது – சினிமா தயாரிப்பாளரின் யோசனை!

தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் மது வாங்குவோருக்கு அரசின் மற்ற இலவசங்களை நிறுத்த வேண்டும் என நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாளை முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது வாங்குபவர்களுக்கு அரசின் மற்ற இலவசப்பொருட்கள்…