தம்பி தனுசுடன் நீண்ட வருடங்களுக்கு பிறகு நானே வருவேன் படம் மூலம் இணைகிறார் அண்ணன் செல்வராகவன். காதல் கொண்டேன், புதுப்பேட்டை , மயக்கம் என்ன படங்களுக்கு பிறகு இந்த கூட்டணி இந்த படத்தில் இணைகிறது. இந்த...
இயக்குனர் செல்வராகவன் தனுஷை வைத்து விரைவில் படம் இயக்க இருக்கிறார். பீஸ்ட் படத்தில் வில்லனாகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அடிக்கடி டுவிட்டரில் ஏதாவது பரபரப்பாக எழுதுவது இவர் வழக்கம். அடிக்கடி ஏதாவது தத்துவங்களை தான்...
இயக்குனர் நடிகர் செல்வராகவன் ஏதாவது ஒரு வித்தியாசமான டுவிட்டை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் புதிய புதிய தத்துவங்களையும் தன் சிந்தனையில் தோன்றியதை டிவிட்டரில் பதிவார். அப்படியாக செல்வராகவன் புதிதாக எழுதி இருக்கும் தத்துவம். உண்மையை...
திரெளபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மோகன் ஜி. முதல் படம் க்ரெளட் பண்டிங் முறையில் தயாரிக்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. மோகன் ஜி மீது ஜாதி ரீதியான மதரீதியான விசயங்களை ஆதரிக்கிறார் என்ற...
இயக்குனர் செல்வராகவன் கடந்த 6ம் தேதி ஒரு டுவிட் வெளியிட்டுள்ளார் அதில் வாழ்க்கை முடிந்தது ,இனிமேல் ஒன்றும் இல்லை என்று நினைக்கும் போதெல்லாம் கடவுள் ஒரு கதவை திறக்கிறார் …வேதனை இன்றி விடியல் இல்லை என...
செல்வராகவன் முதலில் நடிகை சோனியா அகர்வாலை காதலித்து மணந்து கொண்டார். பின்பு அவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டது பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த...
செல்வராகவன் முதன் முறையாக இயக்குனர் கேட்டகிரியில் இருந்து விலகி நடித்திருக்கும் படம் சாணிக்காகிதம். இந்த படத்தில் செல்வராகவனுக்கு இணையாக கீர்த்தி சுரேஷும் நடித்திருக்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரே மிக வித்தியாசமான டெரர் லுக்கில் இருந்தது....
இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் என் ஜி கே படத்துக்கு பிறகு ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சி செய்து வருகிறார். சாணி காகிதம் உள்ளிட்ட படங்களில் நடித்தும் வருகிறார். இந்த நிலையில் தற்போதைய நிலைமை...
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் செல்வராகவன் இயக்கிய, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமையன்றுவெளியானது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு இப்படம் வெளியானது பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படத்திற்கு, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது....
இயக்குனர் செல்வராகவன் தற்போது தம்பி தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கி வருகிறார். எஸ்.ஜே சூர்யாவை வைத்து நெஞ்சம் மறப்பதில்லை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் வர இருக்கிறது. இயக்குனர் செல்வராகவன் அடிக்கடி ஏதாவது...