காலாண்டு விடுமுறை… சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள்… போக்குவரத்து துறை அறிவிப்பு…!

காலாண்டு விடுமுறை… சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள்… போக்குவரத்து துறை அறிவிப்பு…!

காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்து இருக்கின்றது. அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது "இன்று நாளை…
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் இதோ…!

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் இதோ…!

சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 320 ரூபாய் உயர்ந்து விற்பனையாகி வருகின்றது. இது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. கடந்த ஜூலை மாதம் வரை தொடர்ந்த அதிகரித்து வந்த தங்கம் விலை மத்திய பட்ஜெட் அறிவித்த பிறகு கடகடவென…
சென்னையில் நேற்று பகலில் வாட்டி எடுத்த வெயில்… இரவு கொட்டி தீர்த்த கனமழை…!

சென்னையில் நேற்று பகலில் வாட்டி எடுத்த வெயில்… இரவு கொட்டி தீர்த்த கனமழை…!

சென்னையில் நேற்று பகலில் வெயில் வாட்டி எடுத்த நிலையில் இரவு தொடங்கிய மழை அதிகாலை வரை பெய்து வந்தது. சென்னையில் ஒவ்வொரு நாளும் வானிலை மாறி மாறி இருந்து வருகின்றது. நேற்று முன்தினம் காலையில் லேசான மழை பெய்தது. அன்றைய தினம்…
4 நாட்களுக்கு பிறகு சற்று குறைந்த தங்கம் விலை… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் இதோ…!

4 நாட்களுக்கு பிறகு சற்று குறைந்த தங்கம் விலை… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் இதோ…!

4 நாட்களுக்கு பிறகு சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 120 ரூபாய் வரை குறைந்து விற்பனையாகி வருகின்றது. இந்தியாவில் தினம்தோறும் சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படும். கடந்த சில மாதங்களாக தங்கம் விலை…
4 நாட்களுக்குப் பிறகு… உயர்வை சந்தித்த தங்கம் விலை… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் இதோ…!

4 நாட்களுக்குப் பிறகு… உயர்வை சந்தித்த தங்கம் விலை… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் இதோ…!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து விற்பனையாகி வருகின்றது. இந்தியாவில் தினம் தோறும் சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகின்றது. கடந்த சில மாதங்களாக தங்கம் விலை தொடர்ந்து…
வீடுகளுக்கு முன்பு இதுபோல போர்டு வைக்கத்தடை… சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!

வீடுகளுக்கு முன்பு இதுபோல போர்டு வைக்கத்தடை… சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!

சென்னையில் வீடுகளுக்கு முன்பு நோ பார்க்கிங் போர்டு வைப்பதற்கு தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது. சென்னையில் பொது இடங்களில் மோட்டார் வாகனங்கள் நிறுத்துவதை தடுப்பதற்காக நோ பார்க்கிங், பலகைகள், தடுப்புகள் அல்லது மணல் மூட்டைகள் வைக்கக்கூடாது என்று தனியார் கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு…
சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!

சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!

சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் வடக்கு ஆந்திரா தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று…
வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… சென்னையில் மழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!

வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… சென்னையில் மழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மத்திய மேற்கு வங்க கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி…
நாம் எப்ப சென்னையில் சைக்கிளிங் போவது..? ராகுல் காந்தியின் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின்..!

நாம் எப்ப சென்னையில் சைக்கிளிங் போவது..? ராகுல் காந்தியின் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின்..!

நாம் எப்போது சென்னையில் சைக்கிளிங் செல்வது என்று ராகுல் காந்தி கேட்ட கேள்விக்கு முதல்வர் மு க ஸ்டாலின் பதில் அளித்து இருக்கின்றார். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அரசு முறை பயணமாக அமெரிக்காவிற்கு சென்றிருக்கின்றார். தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான…
சென்னையில் பருவமழை பாதிப்பை தடுக்க… 3 அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை-உதயநிதி ஸ்டாலின்…!

சென்னையில் பருவமழை பாதிப்பை தடுக்க… 3 அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை-உதயநிதி ஸ்டாலின்…!

சென்னையில் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு 3 அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்க உள்ளது. போதுமான அளவிற்கு மழை பொழிவை கொடுக்கக்கூடிய இந்த பருவமழையினால் வெள்ள…