சென்னை அண்ணாநகரை சேர்ந்த தொழிலதிபர் கணேசன்.இவர் அண்ணா நகரில் இருந்து திருமங்கலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக இன்னோவா காரில் சென்றுள்ளார். அப்போது திடீரென கார் வெடித்தது.கார் வெடித்ததில் இன்னோவா கார் முழுவதும் வேகமாக...
சென்னை அண்ணாநகரில் பிரபலமான வணிக வளாகம் ஒன்று உள்ளது. இந்த வணிக வளாகத்தில் நேற்று முன் தினம் இரவு ஒரு மது பார்ட்டி நடந்துள்ளது. இந்த பார்ட்டியில் பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டுள்ளனர். பிரேசிலை சேர்ந்த...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல காதல் திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களாகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா ந், நயன் தாரா ஆகியோர் நடித்துள்ளனர். கலகலப்பான இந்த படம் ஓரளவு சுமாராக ஓடிக்கொண்டிருக்கிறது....
பாஜக கட்சி தொடங்கப்பட்ட நாள் முதல் அதன் வெற்றியெல்லாம் பெரும்பாலும் தமிழ்நாட்டின் தென்மாவட்ட கடைக்கோடி மாவட்டங்களான கன்னியாகுமரி பகுதிகளிலும், கொங்கு மண்டலம் என அழைக்கப்படும் கோவை பகுதிகளிலும் மட்டுமே ஓரளவு வெற்றி பெற்று வந்தது. இந்த...
தமிழகத்தில் ஊரடங்கு மற்றும் வெள்ளி , சனி ஞாயிறு மூன்று நாட்கள் கோவில் அடைப்பு போன்ற காரணத்தால் பல கோவில்கள் மீண்டும் மூன்று நாட்களுக்கு பின் இன்று திறக்கப்படுகிறது. நேற்று சென்னை வடபழனி முருகன் கோவிலில்...
தமிழக விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற பாரதியார், வீரமங்கை வேலு நாச்சியார், மருதுபாண்டியர், வ உசி போன்றோர் அடங்கிய ஊர்தி ஊர்வலம் குடியரசு தினத்தன்று நடைபெறும். இதில் தமிழக விடுதலை வீரர்களின் ஊர்திகளை பாதுகாப்புத்துறை அமைச்சகம் இந்த...
இந்திய வரலாற்றில் பல துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் உள்ளன. அவற்றில் ஒன்று சுனாமி. இன்று வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், பாதிக்கப்பட்ட பலர் தங்கள் சோகக் கதைகளையும் சுனாமியின் அனுபவங்களையும் நினைவுபடுத்தத் தொடங்கினர். ரிக்டர் அளவுகோலில் 5.1...
சென்னை வர்த்தக மையத்தை கொரோனா வார்டாக மாற்றியது அடுத்து நேரு உள்விளையாட்டு அரங்கமும் தயாராகுகின்றது. தமிழகத்தை பொருத்தவரை, கொரொனாவின் பாதிப்பு சென்னையில் தான் அதிகமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. குறிப்பாக, திரு.வி.க நகர், கோடம்பாக்கம், தண்டையார்பேட்டை, ராயபுரம்...
தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரி, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,...
பாண்டிச்சேரிக்கு முதன் முதலாக தமிழ்நாட்டில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில். மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17 நீட்டிக்கப்பட்டாலும் பகுதிகளில் மதுக்கடைகள்...