Posted inLatest News Tamil Flash News tamilnadu
கன்னியாகுமரி அருகே மனைவியை கொடுமைப்படுத்திய கொடூர சைக்கோ.
கணவன் மனைவி பிரச்சினைகள் இல்லாத வீடுகளே இல்லை இருந்த போதிலும் சிலர் சண்டை போட்டுவிட்டு சிறிது நேரத்தில் ஒன்று சேர்ந்து விடுவார்கள். சிலர் சைக்கோவாக மாறி கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்ய கூட துணிந்து விடுகிறார்கள் அப்படியான ஒரு சைக்கோதான்…