Posted inTamil Flash News Tamilnadu Local News
சடலத்தை எடுத்து செல்ல அனுமதி மறுப்பு – கயிறு கட்டி கீழே இறக்கிய கொடூரம்
சாதியை காரணம் காட்டி சடலத்தை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் நாற்றம்பள்ளி அருகே உள்ள அசலந்தாபுரம் எனும் கிராமத்தில் பல குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால், அந்த கிராமத்தில் சுடுகாடு இல்லை. எனவே, அருகிலிருக்கும்…