Corona status in TN and india

இன்று ஒரே நாளில் 168 பேர்! கொரோனா எண்ணிக்கை அதிகமாகும் அரியலூர்!

அரியலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 168 பேர் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த மாவட்டங்களில் அரியலூரும் ஒன்றாக இருந்தது. அங்கு நேற்றுவரை 8 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சையில்…
சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சுக்கு மாறும் தேனி மாவட்டம்! மகிழ்ச்சியில் மக்கள்!

சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சுக்கு மாறும் தேனி மாவட்டம்! மகிழ்ச்சியில் மக்கள்!

சிவப்பு மண்டலத்தில் இருந்த தேனி மாவட்டம் கடந்த ஒரு வாரமாக புதிய நோயாளிகள் இல்லாததால் ஆரஞ்சு மண்டலத்துக்கு மாற்றப்பட உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை அதன் பாதிப்புக்கு ஏற்றவாறு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை ஆகிய மண்டலங்களாக பிரிக்கப்பட்டன. தமிழகத்தில் கொரோனாவால்…