சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் படம் நாளை ரிலீஸ் ஆகிறது. சிபி சக்கரவர்த்தி இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜலபுல ஜங் என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இப்படத்தின் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் அருண்ராஜா காமராஜ் , நடிகர் சிவகார்த்திகேயனின் நண்பர். ஆரம்பத்தில் சிவகார்த்திகேயனை போலவே விஜய் டிவியில் வந்த கலக்கப்போவது யாருவில் இவரும் பங்கேற்றார். சிவகார்த்திகேயனும், அருண்ராஜாவும் நண்பர்கள், நட்பின் அடிப்படையில்தான் சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பில் கனா...
கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி பலரது மனம் கவர்ந்த சிவகார்த்திகேயன். மெரினா படம் மூலம் தமிழில் அறிமுகமாகி இன்று பிடிக்க முடியாத உயரத்தில் உச்சத்தில் உள்ளார். சிவகார்த்திகேயன் தற்போது சில வருடங்களாக நடிப்பதோடு...
நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் தங்களை நீக்கக் கோரி வருமானவரித்துறை மனு அளித்துள்ளது. மிஸ்டர் லோக்கல் படத்தின் சம்பள பாக்கி ரூ.4 கோடியை கொடுக்கும் வரை நடிகர்கள் விக்ரம் மற்றும் சிம்பு படங்களில் முதலீடு செய்வதற்கும்,...
ரஜினிக்கு மகனாக சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்ற உறுதிப்படுத்தபடாத தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நெல்சன் விஜயை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கியுள்ளார். இன்னும் சில தினங்களில் ரஜினியின் 169வது படத்தை நெல்சனே இயக்க உள்ளார். இந்த படத்தையும்...
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டான் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக அனுதீப் என்பவர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பெயரிடப்படாத நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது....
சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் அனுதீப் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அனுதீப் தெலுங்கில்...
தமிழ் சினிமா நடிகர்களில் பலர் தெரிந்தும் தெரியாமலும் பலருக்கு உதவி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு மாணவியை நர்சிங் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார். மாணவி தேவசங்கரி என்பவர் 12 ஆம் வகுப்பு...
கமல்ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன் நடிக்க புதிய படம் ஒன்று தயார் ஆகியுள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் இணைந்து நடிக்கின்றனர். முதன் முறையாக இருவரும் இணைந்து நடிக்கும் இப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் கலியமூர்த்தி இயக்குகிறார். இது குறித்து...
பெரம்பலூரை சேர்ந்தவர் பிரபு இவர் இரண்டு தினம் முன்பு மாலையில் வேலை விட்டு வரும்போது. ஒரு குரங்கை கண்டுள்ளார் அந்த குரங்கு திடீரென மயங்கி விழுந்துள்ளது இதை கண்டு சுதாரித்த பிரபு , மனிதர்களுக்கு அளிக்கப்படும்...