குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் சிறுத்தை

குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் சிறுத்தை

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதிகளில் சிறுத்தை சுற்றித்திரிவதால் அப்பகுதிகளில் இருக்கும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதிகளில், யானை, புலி, சிறுத்தை நடமாட்டங்கள் அதிகம். இவை அங்கு பலரால் வளர்க்கப்படும் நாய், ஆடு, மாடுகள் உள்ளிட்ட ஜீவன்களை கடித்து கொன்று…
சிறுத்தையை வாக்கிங் ஸ்டிக் கொண்டு விரட்டிய பெண்

சிறுத்தையை வாக்கிங் ஸ்டிக் கொண்டு விரட்டிய பெண்

இப்போதெல்லாம் சிறுத்தைகள், யானைகள் காட்டில் இருந்து நாட்டுக்குள் புகுவது வாடிக்கையாகி விட்டது. பல சிறுத்தைகள், புலிகள் காட்டை ஒட்டியுள்ள நகரத்திற்குள் புகுந்து மனிதர்கள், வீட்டில் வளர்க்கும் கால்நடைகளை தூக்கி செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளன.   இப்படித்தான் மும்பை கோரோகான் பகுதியில் வீட்டில்…
தாளவாடி மலைப்பகுதி கிராமங்களில் சிறுத்தை அட்டகாசம்

தாளவாடி மலைப்பகுதி கிராமங்களில் சிறுத்தை அட்டகாசம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம் அருகே உள்ளது தாளவாடி மலை. இது அடர்ந்த காட்டுப்பகுதியை உள்ளடக்கியது. இந்த பகுதியில் மலைக்கிராமங்கள் அதிகம் இருந்து வருகின்றன. இந்த பகுதியில் மரியபுரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். நேற்று…