புதிய அரசு அமைக்க அழைப்பு விடுக்கும் ராஜபக்‌ஷே- ஏற்க மறுக்கும் தலைவர்கள்

புதிய அரசு அமைக்க அழைப்பு விடுக்கும் ராஜபக்‌ஷே- ஏற்க மறுக்கும் தலைவர்கள்

இலங்கையில் பொருளாதார பிரச்சினையால் அந்த நாடு முழுவதும் உருக்குழைந்து விட்டது என்றே சொல்லலாம். எல்லா பொருட்களின் விலையும் தாறுமாறு உயர்வு, பல மணி  நேர மின்வெட்டு எல்லாம் அந்த நாட்டில் ஏற்பட்டதால் அதிபர் கோத்தபய ராஜபக்சே,பிரதமர் மகிந்த ராஜபக்சேக்கு எதிராக மக்களிடத்தில்…