Posted intamilnadu
சிக்கனோடு சேர்த்து வண்டையும் பொறிச்சிட்டாங்க… சட்டக் கல்லூரி மாணவர்கள் கொடுத்த புகார்…!
மதுரை அருகே கேகே நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த உணவகத்தில் நேற்று சட்டக்கல்லூரி மாணவர்கள் உணவை பார்சல் வாங்கிக்கொண்டு சென்றிருக்கிறார்கள். பின்னர் அவர்கள் அதனை எடுத்துச் சென்று சாப்பிடுவதற்காக பிரித்துப் பார்த்தபோது சிக்கன்…