கொரோனா விதிமுறைகளை மீறும் விமான பயணிகளை கீழே இறக்கி விட கோர்ட் உத்தரவு

கொரோனா விதிமுறைகளை மீறும் விமான பயணிகளை கீழே இறக்கி விட கோர்ட் உத்தரவு

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கொரோனா விதிமுறைகளை பலர் சரியாக கடைபிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. முககவசம் உள்ளிட்ட அணிதல் உள்ளிட்டவைகளை சரியாக கடைபிடிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.  இதே…
மீண்டும் மிரட்டும் கொரோனா- சுகாதாரத்துறை செயலாளர் ஆட்சியர்களுக்கு எழுதிய கடிதம்

மீண்டும் மிரட்டும் கொரோனா- சுகாதாரத்துறை செயலாளர் ஆட்சியர்களுக்கு எழுதிய கடிதம்

கொரோனா பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். வட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராதாகிருஷ்ணன்…
கோவிட் டெஸ்ட் எடுக்க வந்த ஊழியர்- தகராறில் ஈடுபட்ட வீட்டுக்காரர்

கோவிட் டெஸ்ட் எடுக்க வந்த ஊழியர்- தகராறில் ஈடுபட்ட வீட்டுக்காரர்

கொரோனா பரவல் வேகமாக இருப்பதாக ஒவ்வொரு வீடு தோறும் சென்று கொரோனா டெஸ்ட் எடுக்கும் பணிகள் பெரும் மாநகராட்சிகளில் துவங்கியுள்ளன. இந்த நிலையில் கோவை காந்திபுரம் 100 அடி ரோடு 52ஆவது வார்டு மூன்றாவது எக்ஸ்டென்ஷன் பகுதியில் கொரானா பாதிப்பு உள்ள…
இந்திய கொரோனா தடுப்பூசியால் பாதிப்பில்லை- இலங்கை

இந்திய கொரோனா தடுப்பூசியால் பாதிப்பில்லை- இலங்கை

உலகம் முழுவது கடந்த 2020 மார்ச் மாதம் ஆரம்பித்த கொரோனா பெருந்தொற்று அனைவரையும் ஒரு கை பார்த்து விட்டது. இந்த நிலையில் இதற்கு மருந்து கண்டுபிடிக்கிறேன் என விஞ்ஞானிகள் முயன்றதில் கிட்டத்தட்ட அதுவே ஒரு வருடத்துக்கும் மேலாகி விட்டது. இந்த நிலையில்…
Tamilnadu Government Bus

தமிழகத்தில் 68 நாள்களுக்கு பிறகு இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகள், கல்லாகட்டியதா?

இந்தியாவில் கொரொனா காரணமாக ஊரடங்கு கடந்த மார்ச் முதல் நான்கு கட்டமாக அமலில் இருந்து. தற்போது 5ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசின் வழிமுறைகளுக்கு உட்பட்டு அந்த அந்த மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. அதனை…
saloon shops

முடிவெட்ட, ஷேவ் செய்ய சலூன் கடைகளுக்கு போறீங்களா? அப்போ ஆதார் கார்டு கட்டாயம்!

கொரொனா காரணமாக, தமிழகத்தில் தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த 5-ம் கட்ட ஊரடங்கில் மேலும் சில கடைகள் செயல்படலாம் என்று அறிவித்துயிருந்த நிலையில், அழகு நிலையங்கள், சலூன் கடைகள் மற்றும் ஸ்பா செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,…
June 1st corona update

ஜுன் 1ஆம் தேதிகான – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

கொரொனா பாதிப்பு இன்று 1100ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 1162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னையில் மட்டும் 964 பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் இருந்து வந்த 32 பேருக்கும், டெல்லியில் இருந்து வந்த 10 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.…
Tamilnadu Government new annou.

தமிழ்நாட்டில் ஊரடங்கு 5.0 தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த புதிய அறிவிப்புகள்!

தமிழகத்தில் ஊரடங்கு 5.0 ஜுன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கில் மத்திய அமைச்சகத்தின் அறிவிப்பின்படி தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் பொதுமுடக்க தளர்வுகள் என்னென்ன? கட்டுப்பாடுகள் என்னென்ன? ஊரடங்கு 5.0 -…
lockdown 5.0 in Tamilnadu

தமிழகத்தில் 5ம் கட்ட ஊரடங்கை அறிவித்த தமிழக அரசு!

கொரொனா நோய் தொற்றலால் உலக நாடுகள் பலவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து, இந்தியாவில் கொரொனா தொற்று பரவாமல் தடுக்க கடந்த மார்ச் மாதம் இறுதியில் தொடங்கி இன்று வரை 4 கட்டமாக ஊரடங்கு அமல்படுத்திப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நோய் தொற்று அதிகமாக…
MAY 31st corona update

மே 31 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்ததுள்ளது. மேலும், இன்று தமிழகத்தில் கொரோனாவால் 13 பேர் உயிரிழப்பு. தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில்…