rajapakshe

இலங்கையில் வரலாறு காணாத போராட்டம்- இன்று முழு ஊரடங்கு வேலை நிறுத்தம்

இலங்கையில் பொருளாதார ரீதியிலான பிரச்சினையால் கடந்த இரு மாதங்களாக அங்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் இல்லாமல் மக்கள் மிகுந்த கஷ்டத்தில் உள்ளனர். எரிபொருட்களில் இருந்து அனைத்தும் விலையேறிவிட்டது.

Mahinda Gotabaya

எவ்வளவு போராடினாலும் ஆட்சியை விட்டு இறங்க மறுக்கும் ராஜபக்‌ஷே சகோதரர்கள்

ஒருவரை எதிர்த்து ஒரிருவர் போராடினால் பரவாயில்லை . ஆனால் ஒருவரை எதிர்த்து உலகமே போராடுகிறது. ஒரு நாட்டின் மக்களில் 99 சதவீத மக்கள் போராடுகிறார்கள் . ஆம்