robbery

மகளின் திருமணத்திற்கு வைத்திருந்த 100 பவுன் நகை கொள்ளை… அதிர்ச்சி சம்பவம்…!

திண்டுக்கல் மாவட்டம் அருகே மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 100 பவுன் நகை கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்-பழனி சாலை பைபாஸ் பகுதியில்

camera paint

கேமராவுக்கு பெயிண்ட் அடித்து ஏடிஎம்மில் கொள்ளை

ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களுக்கு பெயிண்ட் அடித்து வித்தியாசமான ஏடிஎம் திருட்டு ஆந்திராவில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம், கடப்பா நகரில் உள்ள 2 ஏடிஎம் மையங்களில்

robberry

மசாஜ் சென்டரில் பட்டாக்கத்தி காட்டி மிரட்டி கொள்ளை – சென்னைக்கு அருகே பரபரப்பு

சென்னைக்கு அருகே உள்ள பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் 5 வாலிபர்கள் பட்டாக்கத்தியுடன் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம்

robbers

அரை நிர்வாண கோலத்தில் வடநாட்டு கொள்ளையர்கள் – பீதியில் பொதுமக்கள்

நள்ளிரவில் கொள்ளையடிக்க வரும் வடநாட்டு கொள்ளையர்கள் புகைப்படம் வெளியாகியுள்ளதால் தேனி மாவட்ட மக்கள் பீதி அடைந்துள்ளனர். வடமாநிலத்திலிருந்து தமிழகத்தை குறிவைத்து ஏராளமான கொள்ளையர்கள் கொள்ளையடிக்க வருகின்றனர். அவர்கள்