பாட்டு போடுவதில் சண்டையா..? பெண் வீட்டார் கழுத்தை அறுத்த மாப்பிள்ளை வீட்டார்… அதிர்ச்சி சம்பவம்…!

பாட்டு போடுவதில் சண்டையா..? பெண் வீட்டார் கழுத்தை அறுத்த மாப்பிள்ளை வீட்டார்… அதிர்ச்சி சம்பவம்…!

திருமணத்தில் டிஜே பாட்டு போடுவதில் ஏற்பட்ட தகராறில் பெண் வீட்டினர் மாப்பிள்ளை வீட்டாரின் கழுத்தை அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. தற்போது திருமண கலாச்சாரம் வித்தியாச வித்தியாசமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. திருமணம் என்றால் ஒரு நாள் என்பது தாண்டி தற்போது…
தோல்வியில் முடிந்த பலாத்காரம்… 7 வயது சிறுமியை கொன்று புதைத்த தலைமையாசிரியர்… அதிர்ச்சி சம்பவம்…!

தோல்வியில் முடிந்த பலாத்காரம்… 7 வயது சிறுமியை கொன்று புதைத்த தலைமையாசிரியர்… அதிர்ச்சி சம்பவம்…!

பாலியல் பலாத்காரத்திற்கு 7 வயது சிறுமி ஒத்துழைக்க மறுத்ததால் அவரை தலைமை ஆசிரியர் கொன்று புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. குஜராத் மாநிலம், தாகோத் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றின் வளாகத்தில் புதைக்கப்பட்ட 6 வயது…
கரும்பு தோட்டத்தில் வைத்து 10 வயது சிறுமி… தொடரும் பாலியல் வன்கொடுமை… கொடூர கொலை…

கரும்பு தோட்டத்தில் வைத்து 10 வயது சிறுமி… தொடரும் பாலியல் வன்கொடுமை… கொடூர கொலை…

மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் மாவட்டம் கர்வீர் தாலுகா ஷியே கிராமத்தில் பீகாரை சேர்ந்த தம்பதி தங்களது 10 வயது மகளுடன் வசித்து வந்திருக்கிறார்கள். சம்பவ தினத்தன்று சிறுமி அதிக நேரம் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் சிறுமியின் மாமா அவளை…
பெண் மருத்துவர் கொலை… உளவியல் சோதனையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!

பெண் மருத்துவர் கொலை… உளவியல் சோதனையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இருக்கும் ஆர்ஜி கார் என்கின்ற அரசு மருத்துவமனையில் இரவு பணியில் ஈடுபட்டிருந்த முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் ஆடிட்டோரியத்தில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் கடந்த ஒன்பதாம் தேதி நடைபெற்றது. அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு…
குடிபோதையில் 2  மாத குழந்தையை அடித்தே கொன்ற தந்தை… கொடூர சம்பவம்…!

குடிபோதையில் 2  மாத குழந்தையை அடித்தே கொன்ற தந்தை… கொடூர சம்பவம்…!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் தபால் அலுவலக வீதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகின்றார். இவரின் மனைவி சரோஜினி. இவர்களுக்கு சூரியதாஸ் என்ற இரண்டு மாத ஆண் குழந்தை இருக்கின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிபோதையில்…
ஆட்டோ காசு யார் கொடுப்பா..? 30 ரூபாய்க்காக நண்பன் கொலை… அதிர்ச்சி சம்பவம்…!

ஆட்டோ காசு யார் கொடுப்பா..? 30 ரூபாய்க்காக நண்பன் கொலை… அதிர்ச்சி சம்பவம்…!

ஆட்டோ கட்டணத்தை யார் கொடுப்பது என்ற தகராறில் நண்பனையே ஒரு நபர் கொலை செய்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. உத்திரபிரதேசத்தை சேர்ந்த சையப் அலி மற்றும் சக்கன் அலி என்பவர்கள் நண்பர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் அண்மையில்…
உ.பியை அதிர வைத்த சீரியல் கில்லர்… அடுத்தடுத்து 9 பெண்கள்… அதிரவைக்கும் காரணம்…!

உ.பியை அதிர வைத்த சீரியல் கில்லர்… அடுத்தடுத்து 9 பெண்கள்… அதிரவைக்கும் காரணம்…!

உத்திரபிரதேசம் மாநிலத்தை அதிரவைத்து வந்த சீரியல் கில்லர் பல மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டு இருக்கின்றார். உத்தர பிரதேச மாநிலம், பரேலி என்ற மாவட்டத்தில் கடந்த 13 மாதங்களில் 9 பெண்களை ஒரே மாதிரியாக கொலை செய்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை…
பசுபதிபாண்டியன் கொலை- இன்பார்மராக செயல்பட்ட பெண் தலை துண்டித்து கொலை

பசுபதிபாண்டியன் கொலை- இன்பார்மராக செயல்பட்ட பெண் தலை துண்டித்து கொலை

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் பசுபதி பாண்டியன் கொலைக்கு இன்ஃபார்மராக செயல்பட்ட நிர்மலாதேவி என்ற பெண் திண்டுக்கல் அருகே தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ளார். தலையை பசுபதி பாண்டியன் வசித்து வந்த வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் படத்தின் முன்பு கொலையாளிகள் வைத்து சென்றுள்ளது…
துணை அதிபரின் சகோதரரை கொன்ற தாலிபான்கள்

துணை அதிபரின் சகோதரரை கொன்ற தாலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. 20 வருடங்களுக்கும் மேலாக இருந்த ஜனநாயக ஆட்சியை அகற்றி தற்போது தாலிபான்கள் மீண்டும் தங்கள் ரத்தவெறி ஆட்சியை தொடங்கியுள்ளனர். ஆப்கனை சேர்ந்த பாதி மக்கள் அயல்நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து விட்டனர். ஆப்கனில் இனி…
கஞ்சா உபயோகிப்பு- தட்டி கேட்ட அக்கா கணவர் படுகொலை

கஞ்சா உபயோகிப்பு- தட்டி கேட்ட அக்கா கணவர் படுகொலை

சேலம் சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் கோகுல்நாத் எஸ்டேட் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரியதர்சினி என்பவருக்கும் திருமணம் முடிந்து 5 வருடமாகிறது  அழகான குழந்தையோடு இனிமையாக சென்றது இவர்களது வாழ்க்கை. குடும்பத்தாரோடு மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்து…