Posted inLatest News Tamil Flash News tamilnadu
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே வீட்டு தனிமைக்கு அனுப்ப வேண்டும்- சுகாதாரத்துறை செயலாளர்
மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை வீட்டு தனிமைக்கு அனுமதிக்க வேண்டும் என்று, அனைத்து மாவட்டஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மருத்துவப் பரிசோதனை செய்யாமல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை…