விவேக் மரணத்துக்கு தடுப்பூசி காரணமல்ல- தேசிய வல்லுனர் குழு

விவேக் மரணத்துக்கு தடுப்பூசி காரணமல்ல- தேசிய வல்லுனர் குழு

தமிழ் சினிமாக்களில் பல படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் விவேக். இவர் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். செலுத்திக்கொண்டு எல்லோரிடமும் பேட்டியும் கொடுத்தார். ஆனால் அதற்கு அடுத்த நாளே விவேக் மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில்…
இந்திய கொரோனா தடுப்பூசியால் பாதிப்பில்லை- இலங்கை

இந்திய கொரோனா தடுப்பூசியால் பாதிப்பில்லை- இலங்கை

உலகம் முழுவது கடந்த 2020 மார்ச் மாதம் ஆரம்பித்த கொரோனா பெருந்தொற்று அனைவரையும் ஒரு கை பார்த்து விட்டது. இந்த நிலையில் இதற்கு மருந்து கண்டுபிடிக்கிறேன் என விஞ்ஞானிகள் முயன்றதில் கிட்டத்தட்ட அதுவே ஒரு வருடத்துக்கும் மேலாகி விட்டது. இந்த நிலையில்…
நாளை முதல் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி

நாளை முதல் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ்க்காக நீண்ட நாட்கள் தடுப்பூசி ஆய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் நாளை முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் நாளை முதல் கொரோனா…
முதல் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட இஸ்ரேல் பிரதமர்

முதல் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட இஸ்ரேல் பிரதமர்

கடந்த வருடம் நவம்பரில் சீனாவின் வூகான் மாகாணத்தில் முதல் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இந்த தொற்றுநோய் மெல்ல உலகமெங்கும் பரவியது. மார்ச் மாதத்தில் மெல்ல இந்தியாவுக்கு வந்த கொரோனா, மே, ஜூன், மாதங்களில் கடும் வேகம் காட்டியது. இந்த கொரோனா…
கொரோனா தடுப்பூசியை கொண்டு வரும் நடவடிக்கையில் இந்தியாதான் முன்னிலையாம்

கொரோனா தடுப்பூசியை கொண்டு வரும் நடவடிக்கையில் இந்தியாதான் முன்னிலையாம்

கொரோனா என்ற கொடிய நோய்க்கு வரலாறு தேவையில்லை அதன் கொடூர வரலாறு தெரியாதவர்கள் இந்த பூமியில் இருக்க முடியாது அவ்வளவு கொடூரங்களை நிகழ்த்தியுள்ள கொரோனாவிற்கு இன்னும் சரியான முறையில் தடுப்பூசிகள் வரவில்லை அப்படியே கண்டுபிடித்து இருந்தாலும் எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.…
கொரோனா தடுப்பூசி பணிகளை நிறுத்திய நிறுவனம்

கொரோனா தடுப்பூசி பணிகளை நிறுத்திய நிறுவனம்

உலகம் முழுவதும் கொரோனா நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் அதிக நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இன்னும் எந்த நிறுவனமும் தடுப்பூசி கண்டுபிடித்து அதை பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததாய் தெரியவில்லை. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடித்து தன்னார்வலருக்கு…
விரைவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்- பிரதமர் நம்பிக்கை

விரைவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்- பிரதமர் நம்பிக்கை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி விட்டனர். இனி இந்த அவலங்களை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்ற அளவுக்கு கொடூர அவலங்களை மக்கள் சந்தித்து விட்டனர். கொரோனாவுக்கு தடுப்பூசி ஒன்றுதான் தீர்வு என்றாகிப்போன நிலையில் அந்த…
கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததாக ரஷ்யா அறிவித்தது

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததாக ரஷ்யா அறிவித்தது

கடந்த வருட இறுதியில் சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே துவம்சம் செய்து விட்டது. பொருளாதார வீழ்ச்சி,லாக் டவுன், எங்கு பார்த்தாலும் கொரோனா மரணம், மகிழ்ச்சியை அளிக்க கூடிய வழிபாட்டுத்தலங்கள், தியேட்டர்கள், பார்க், பீச் திறக்காமல் இருப்பது மக்கள்…