தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட பாரதிராஜா! இதுதான் காரணமா?

தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட பாரதிராஜா! இதுதான் காரணமா?

மூத்த சினிமா இயக்குனர் பாரதிராஜா தேனியில் உள்ள சொந்த வீட்டுக்கு சென்ற நிலையில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கொரோனா பாதிப்பு விகிதம் கடந்த ஒருவாரமாக தமிழகத்தில் மிக அதிகமாக உள்ளது. நேற்று எண்ணிக்கை 4000 ஐ தாண்டிவிட்டது. சென்னையில் மட்டும்…
மது வேண்டுமா? ஆதார் அட்டையுடன் வாருங்கள்! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

மது வேண்டுமா? ஆதார் அட்டையுடன் வாருங்கள்! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதார் அட்டையுடன் வந்தால்தான் மது பாட்டில்கள் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கு மே…
தமிழக மக்களிடம் பேசும் எடப்பாடி பழனிச்சாமி! முக்கிய அறிவிப்பு வரும் என எதிர்பார்ப்பு!

தமிழக மக்களிடம் பேசும் எடப்பாடி பழனிச்சாமி! முக்கிய அறிவிப்பு வரும் என எதிர்பார்ப்பு!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 6 மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக தமிழக மக்களிடம் உரையாற்ற இருக்கிறார். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 527 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 3550 பேர்  தமிழகத்தில் எகிறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளானர்.…
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக போலி தகவலை பரப்பிய சித்த மருத்துவர் கைது! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக போலி தகவலை பரப்பிய சித்த மருத்துவர் கைது! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

தமிழகத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் திருதணிகாசலம் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக சமூக வலைதளங்களில் பரப்பிய தவறான கருத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் வேகத்துக்கு ஈடாக அது சம்மந்தமான வதந்திகளும் பரவிக் கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில், கோவிட்…
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மே 7 ஆம் தேதி முதல் அழைத்து வரப்படுவார்கள்! மத்திய அரசு அறிவிப்பு!

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மே 7 ஆம் தேதி முதல் அழைத்து வரப்படுவார்கள்! மத்திய அரசு அறிவிப்பு!

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் மே 7 ஆம் தேதி முதல் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் வெளிநாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு அங்கு வேலையும் இல்லாத நிலையில் இந்தியா…
சென்னையில் இரு இடத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டம்! ஒன்றுகூடியதால் பரபரப்பு!

சென்னையில் இரு இடத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டம்! ஒன்றுகூடியதால் பரபரப்பு!

சென்னையில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் மூன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிப்பு மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வெளிமாநிலங்களில்…
கோயம்பேடு மார்க்கெட் மூலம் 88 பேருக்கு கொரோனா! அதிர்ச்சித் தகவல்!

கோயம்பேடு மார்க்கெட் மூலம் 88 பேருக்கு கொரோனா! அதிர்ச்சித் தகவல்!

தமிழகத்தில் கோயம்பேடு மார்க்கெட்டோடு தொடர்புடைய 88 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகள் வழக்கம்போல இயங்கின. ஆனாலும் அங்கு வந்த மக்களால் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் அங்குள்ள…
எந்தெந்த மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கப்படும்! புதிய வழிமுறை!

எந்தெந்த மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கப்படும்! புதிய வழிமுறை!

இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பச்சை மண்டலங்களில் பேருந்துகள் 50 சதவீதம் இயக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஊரடங்கை மத்திய உள்துறை அமைச்சகம் மே 17 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. ஏற்கனவே அறிவித்த…
ஒரேயடியாக ஊரடங்கை விலக்கமுடியாது! மருத்துவக் குழுவின் முடிவு!

ஒரேயடியாக ஊரடங்கை விலக்கமுடியாது! மருத்துவக் குழுவின் முடிவு!

தமிழகத்தில் கொரோனாவை ஒரேயடியாக தளர்த்த முடியாது என மருத்துவக் குழு அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மே 3 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் அதை நீட்டிப்பது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து தமிழக…
Corona status in TN and india

தமிழகத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா! அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 161 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,075 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக  33,610 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  இதுவரை 8,373 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல்…