கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு… வெளியான அதிரடி அறிவிப்பு…!

கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு… வெளியான அதிரடி அறிவிப்பு…!

கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அரசு சார்பாக சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றது. திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: "மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு சீசன் காலம் மட்டுமல்லாமல் ஆண்டு முழுவதும் சுற்றுலா…
கொடைக்கானல் அருகே இரண்டாக பிளந்த நிலம்… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!

கொடைக்கானல் அருகே இரண்டாக பிளந்த நிலம்… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!

கொடைக்கானல் அருகே திடீரென்று நிலம் இரண்டாக பிளந்தது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. கொடைக்கானலில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஊர் கூனிப்பட்டி. இந்த வனப்பகுதியில் சுமார் 300 அடி நீரத்திற்கு நீளத்தில் திடீரென பிளவு ஏற்பட்டுள்ளது. மேல்மலையில்…
கொடைக்கானலில் பார்பிக்யூ சிக்கன்… 2 இளைஞர்களுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்…!

கொடைக்கானலில் பார்பிக்யூ சிக்கன்… 2 இளைஞர்களுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்…!

கொடைக்கானலில் இளைஞர்கள் பார்பிக்யூ சிக்கன் சமைத்து சாப்பிட்டுவிட்டு அடுப்பை அணைக்காததால் புகையில் மூச்சு திணறி 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. திருச்சி மற்றும் சென்னையை சேர்ந்த நான்கு இளைஞர்கள் கொடைக்கானல் அருகே இருக்கும் சின்னபள்ளம் என்ற…
கொடைக்கானலில் அனைத்தும் நாளை முதல் திறப்பு

கொடைக்கானலில் அனைத்தும் நாளை முதல் திறப்பு

மலைகளின் இளவரசி என அழைக்கப்படுவது கொடைக்கானல். வாரத்தின் சனி மற்றும் ஞாயிறு பள்ளி விடுமுறை நாட்கள். கோடைக்கால விடுமுறைகளில் இங்கு கூட்டம் அதிகம் நிலவும். மற்ற இடங்களை விட கொடைக்கானலில் விதவிதமான இடங்கள் அதிகம் உண்டு. குளுகுளுவென வித்யாசமான இடங்களில் புகைப்படம்…
கொடைக்கானலில் டிரக்கிங் சென்ற 10 பேர் மீது வழக்குப்பதிவு

கொடைக்கானலில் டிரக்கிங் சென்ற 10 பேர் மீது வழக்குப்பதிவு

தற்போது கொரோனா இரண்டாவது அலையால் ஊரடங்கு நடந்து வருகிறது. நிறைய விசயங்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதி செம்பிரான்குளம் மலை கிராமத்தில் (டிரக்கிங்) மலையேற்றம் சென்ற வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட 10 பேர்…
கொடைக்கானலில் கடும் உறைபனி- மக்கள் அவதி

கொடைக்கானலில் கடும் உறைபனி- மக்கள் அவதி

மார்கழி மாதம் வந்துவிட்டாலே கடும் குளிர்தான் . அனலாக கொதித்த இடங்களில் மாலை 6மணிக்கெல்லாம் பனி பெய்ய ஆரம்பித்து விடுகிறது. காலநிலையால் ஏற்படும் கடும் குளிர் ஹாட் சிட்டிகளையே வாட்டி வருகிறது. அப்படி இருக்கையில் மலைகளின் இளவரசியான எப்போதுமே குளு குளுவென…
கொடைக்கானலுக்கு செல்ல புது பாதை உருவானது- விரைவில் திறப்பு

கொடைக்கானலுக்கு செல்ல புது பாதை உருவானது- விரைவில் திறப்பு

திண்டுக்கல் மாவட்டம் மலைவாசஸ்தலமான மலைகளின் இளவரசி என அழைக்க கூடிய கொடைக்கானலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் சென்று வருகின்றனர். கொடைக்கானல் செல்வதற்கு வத்தலக்குண்டு சென்று அங்கிருந்து மலைப்பாதையில் செல்வதுதான் முக்கிய பாதையாக உள்ளது. பழனியில் இருந்தும் ஒரு வழி உள்ளது இருந்தாலும்…
சுற்றுலா பயணிகளுக்காக கொடைக்கானலில் ஹெலிகாப்டர் சேவை

சுற்றுலா பயணிகளுக்காக கொடைக்கானலில் ஹெலிகாப்டர் சேவை

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். முக்கியமாக சீசன் நேரமான ஏப்ரல், மே மாதங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இங்கு படகு சவாரி, குணா குகை, தற்கொலைப்பாறை,…