பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை கருத்து… இயக்குனர் மோகன் ஜி அதிரடி கைது…!

பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை கருத்து… இயக்குனர் மோகன் ஜி அதிரடி கைது…!

பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்த காரணத்திற்காக இயக்குனர் மோகன் ஜி கைது செய்யப்பட்டிருக்கின்றார். பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இதைத்தொடர்ந்து ருத்ரதாண்டவம், திரௌபதி, பாகசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கி…
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 5 பேர் கைது… வெளியான தகவல்…!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 5 பேர் கைது… வெளியான தகவல்…!

தமிழக மீனவர்கள் 5 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைகள், படகுகளை பறிமுதல் செய்தல், கப்பலால் விசைப்படகுகளை மோதுவது, நடுக்கடலில் தாக்குதல் நடத்துவது, வலைகளை அறுத்து சேதப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு…
தினமும் வெவ்வேறு எண்களில் இருந்து 100 முறை போன்… கணவர் செய்த வினோத செயல்…!

தினமும் வெவ்வேறு எண்களில் இருந்து 100 முறை போன்… கணவர் செய்த வினோத செயல்…!

தினம் தோறும் வெவ்வேறு தொலைபேசி எண்களில் இருந்து தனது மனைவிக்கு 100 முறை போன் செய்து கணவர் தொந்தரவு செய்ததால் போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். ஹியோகோ மாகாணத்தை சேர்ந்த 31 வயதான பெண் ஒருவருக்கு கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட்…
இன்ஸ்டா ரீல்ஸ்காக நடுரோட்டில் பிணமாக நடித்த நபர்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!

இன்ஸ்டா ரீல்ஸ்காக நடுரோட்டில் பிணமாக நடித்த நபர்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!

இன்ஸ்டா ரிலீஸ்காக நடுரோட்டில் பிணமாக நடித்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்து இருக்கிறார்கள். சமூக வலைதள பக்கங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அதிலும் சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமை உலகம்…
ஆந்திராவை மிரள விட்ட சயனைடு சீரியல் கில்லர் பெண்மணிகள்… விசாரணையில் வெளியான பகிர் பின்னணி…!

ஆந்திராவை மிரள விட்ட சயனைடு சீரியல் கில்லர் பெண்மணிகள்… விசாரணையில் வெளியான பகிர் பின்னணி…!

ஆந்திர மாநிலத்தில் 4 பெயரை சயனைடு கலந்த குளிர்பானத்தை கொடுத்து கொலை செய்த சீரியஸ் கில்லர் பெண்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆந்திர பிரதேசம் மாநிலம், தெனாலியில் 4 பேரை சைனைட் கலந்து குளிர் பானத்தை குடிக்க வைத்து…
2 சிறுமிகளை கடத்தி பாலியல் பலாத்காரம்… வாலிபர்கள் 2 பேர் கைது… அதிர்ச்சி சம்பவம்…!

2 சிறுமிகளை கடத்தி பாலியல் பலாத்காரம்… வாலிபர்கள் 2 பேர் கைது… அதிர்ச்சி சம்பவம்…!

2 சிறுமிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த 16 மற்றும் 17 வயதான சிறுமிகள் இரண்டு பேர் கடந்த வாரம் திடீரென்று மாயமானார்கள். இதையடுத்து பெற்றோர்கள் காவல்…
மகாவிஷ்ணு அதிரடி கைது… வந்து இறங்கியதும் தட்டி தூக்கிய போலீஸ்… தீவிர விசாரணை…!

மகாவிஷ்ணு அதிரடி கைது… வந்து இறங்கியதும் தட்டி தூக்கிய போலீஸ்… தீவிர விசாரணை…!

சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்த நிலையில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை, அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் சொற்பொழிவு நடத்திய மகாவிஷ்ணு மீது பலரும்…
100 கோடி நில மோசடி வழக்கு… முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரின் சகோதரர் அதிரடி கைது…!

100 கோடி நில மோசடி வழக்கு… முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரின் சகோதரர் அதிரடி கைது…!

100 கோடி நில மோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரின் சகோதரர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் அருகே தனக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர்…
70 வயது மூதாட்டியை சீரழித்த 29 வயது இளைஞன்… போலீசார் அதிரடி நடவடிக்கை…!

70 வயது மூதாட்டியை சீரழித்த 29 வயது இளைஞன்… போலீசார் அதிரடி நடவடிக்கை…!

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட போது 70 வயது மூதாட்டியை இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த சம்பவம் தொடர்பாக கனகக்குன்னு பகுதியை சேர்ந்த தனேஷ் என்கின்ற 29…
அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு… நீதிமன்றம் உத்தரவு…!

அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு… நீதிமன்றம் உத்தரவு…!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக கூறி மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பண மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு…