கோவிலுக்குள் வந்து செல்லும் முதலை- ஆன்மிக அதிசயம்

கோவிலுக்குள் வந்து செல்லும் முதலை- ஆன்மிக அதிசயம்

கேரளாவில் உள்ள காசர் கோட் மாவட்டத்தில் அனந்தபுரா என்ற அழகிய கிராமத்தில் அனந்த பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் குளத்தில் 70 ஆண்டுகளாக ஒரு முதலை உள்ளதாம். பபியா என பெயரிடப்பட்டு உள்ள அந்த முதலை வழக்கமான முதலைக்கென்று உள்ள…
கேரளாவில் கொரோனா வேகமாக பரவுகிறது- மீண்டும் முழு ஊரடங்கு அமைச்சர் சைலஜா எச்சரிக்கை

கேரளாவில் கொரோனா வேகமாக பரவுகிறது- மீண்டும் முழு ஊரடங்கு அமைச்சர் சைலஜா எச்சரிக்கை

கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா லாக் டவுன் ஆரம்ப காலங்களில் இந்தியாவில் கேரளாவில் அதிக தொற்று இருந்தது. ஆனால் அடுத்த இரண்டு மாதங்களில் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் கேரளாவில் தொற்று கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. 200, 300 என்ற அளவிலேயே மாநில அளவில்…
அரசு ஊழியர்கள் சம்பளத்தை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்! மாநில முதல்வரின் பேச்சால் பரபரப்பு!

அரசு ஊழியர்கள் சம்பளத்தை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்! மாநில முதல்வரின் பேச்சால் பரபரப்பு!

புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி கொரோனா பாதிப்பு மேலும் தொடர்ந்தால் அரசு ஊழியர்கள் தங்கள் ஊதியத்தை இழக்க தயாராக இருக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனைத்து விதமான தேவைகளையும் மாநில அரசுகள் செய்து வருகின்றன. ஊரடங்கால் தொழில்கள்…
நான்கு மாதக் குழந்தை கொரோனாவுக்கு பலி! சோகத்தில் மக்கள்!

நான்கு மாதக் குழந்தை கொரோனாவுக்கு பலி! சோகத்தில் மக்கள்!

கேரளாவில் கொரோனாவுக்கு 4 மாதக் குழந்தை ஒன்று பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா எதிர்ப்பை மிகச்சிறப்பாக எதிர்கொள்ளும் மாநிலமாக கேரளா உள்ளது. அங்கு இதுவரை 438 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பலி எண்ணிக்கை 2 ஆக உள்ளது. மேலும் 300க்கும்…
ஊரடங்கை மீறியதால் பைக்கை பிடுங்கிய போலீஸார்! தீக்குளித்த இளைஞர்!

ஊரடங்கை மீறியதால் பைக்கை பிடுங்கிய போலீஸார்! தீக்குளித்த இளைஞர்!

ஊரடங்கை மீறி பைக்கில் சுற்றியதால் இளைஞன் ஒருவரின் பைக்கை போலிஸார் பிடுங்க அதனால் ஆத்திரமடைந்த இளைஞர் தீக்குளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் 17 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில்…
வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்! முதல்வர் உறுதி!

வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்! முதல்வர் உறுதி!

கேரளாவில் தங்கியுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அங்கேயே வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இந்தியாவில் முதன் முதலில் கொரோனா பரவத் தொடங்கிய போது இரண்டாவது இடத்தில் இருந்த மாநிலம் கேரளா. பின்னர் அம்மாநில அரசின் சிறப்பான…
இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் கொரோனா சோதனைக் கருவிகள்! எங்கு தெரியுமா?

இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் கொரோனா சோதனைக் கருவிகள்! எங்கு தெரியுமா?

கொரோனா சோதனை முடிவுகளை விரைவில் அறிந்துகொள்ளும் வகையில் சோதனை கிட்களை கேரளாவில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்று தயாரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களை துரிதமாக அறிந்துகொள்ளும் ரேபிட் டெஸ்ட் கிட்களை இந்தியா சீனாவில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. இதையடுத்து கடந்த சில…
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இயக்குனரின் மகன் குணமானார்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இயக்குனரின் மகன் குணமானார்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மலையாள இயக்குனர் பத்மநாபனின் மகன் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்தியா முழுவதும் கொரொனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் ஆங்காங்கே சிலர் சிகிச்சையில் குணமாகி வீட்டுக்கு செல்லும் செய்திகள் மட்டுமே மக்களுக்கு ஆறுதலாக உள்ளன. பிரபல மலையாளப்பட…
கொரோனாவால் கஷ்டம்… ஆனால் ஒரே நாளில் கோடீஸ்வரனாகிய ஓட்டுனர்!

கொரோனாவால் கஷ்டம்… ஆனால் ஒரே நாளில் கோடீஸ்வரனாகிய ஓட்டுனர்!

கொரோனா வைரஸ் பாதிப்பால் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு கொண்டிருந்த ஓட்டுனருக்கு லாட்டரி சீட்டில் 41 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜிஜேஷ் கொரோத்தன். இவர் தனது குடும்பத்தோடு அபுதாபி சென்று அங்கே வாடகைக் கார் ஓட்டுனராக…
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை – கேரள மதுப்பிரியர்களின் கனவை தகர்த்த நீதிமன்றம்!

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை – கேரள மதுப்பிரியர்களின் கனவை தகர்த்த நீதிமன்றம்!

கேரளாவில் மருத்துவர் பரிந்துரையோடு விண்ணப்பம் செய்வர்களுக்கு வீடு தேடி மது வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8,00 ,000 ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் 2000 க்கும் மேற்பட்டோர்…