Posted innational Tamil Flash News ஆன்மிகம்
கோவிலுக்குள் வந்து செல்லும் முதலை- ஆன்மிக அதிசயம்
கேரளாவில் உள்ள காசர் கோட் மாவட்டத்தில் அனந்தபுரா என்ற அழகிய கிராமத்தில் அனந்த பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் குளத்தில் 70 ஆண்டுகளாக ஒரு முதலை உள்ளதாம். பபியா என பெயரிடப்பட்டு உள்ள அந்த முதலை வழக்கமான முதலைக்கென்று உள்ள…