கேரளாவில் மேலும் இருவருக்கு நிபா வைரஸ் தொற்று

கேரளாவில் மேலும் இருவருக்கு நிபா வைரஸ் தொற்று

கேரளா மாநிலம் கோழிகோட்டில் நிபா வைரஸ் பாதித்து 12 வயது சிறுவன் பலியான நிலையில் மேலும் இருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸுக்கு 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிறுவனிடம்…
மீண்டும் கேரளாவில் ஞாயிறு ஊரடங்கு

மீண்டும் கேரளாவில் ஞாயிறு ஊரடங்கு

கடந்த இரண்டாவது அலை காரணமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டது. உ.பி, மஹாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு ,ஆந்திரா  மாநிலங்களில் அதிக கொரோனா பாதிப்புகள் தினசரி இருந்து வந்த நிலையில் எல்லா மாநிலங்களிலும் தொடர்ந்து குறைந்து வந்தது. இந்த நிலையில்…
ஆப்கன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிமிஷா பாத்திமா என்ன ஆனார்

ஆப்கன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிமிஷா பாத்திமா என்ன ஆனார்

ஆப்கானிஸ்தானில் இருந்த மக்களாட்சியை அகற்றிவிட்டு தற்போது தாலிபான்கள் அங்கு ஆட்சி அமைத்துள்ளனர். இதனால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆப்கன் சிறைகளில் இருந்த ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகளையும் அவர்கள் விடுதலை செய்து வருகின்றனர். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்த…
கேரளா செல்ல அனுமதி மறுப்பு

கேரளா செல்ல அனுமதி மறுப்பு

கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த 2020ம் ஆண்டில் இருந்து உலக மக்களை பாடாய் படுத்துகிறது. சென்ற வருடமும் முதல் முறையாக கேரளாவில்தான் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் இருந்தது. இந்த வருடமும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம்…
45 வருடங்களுக்கு பிறகு தாயுடன் சேர்ந்த மகன்

45 வருடங்களுக்கு பிறகு தாயுடன் சேர்ந்த மகன்

கேரளாவில் விமான விபத்தில் இறந்ததாகக் கருதப்பட்ட நபர் 45 வருடங்களுக்குப் பிறகு தனது தாயைச் சந்தித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் 92 வயதான பெண் ஒருவர் 45 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் தனது மகனுடன் மீண்டும் இணைந்தார். அந்த நபர்…
கேரளாவில் சனி ஞாயிறு முழு ஊரடங்கு

கேரளாவில் சனி ஞாயிறு முழு ஊரடங்கு

மற்ற மாநிலங்களை விட கேரளாவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த வருடமும் கொரோனாவின் முதல் அலையில் இங்கு பாதிப்பு அதிகம் இருந்தது இந்த வருடமும் இங்கு பாதிப்புகள் கொஞ்சம் இருக்கத்தான் செய்கின்றன. இந்த நிலையில்கொரோனா கட்டுப்பாட்டில் புதிய சலுகைகள் இல்லை…
கேரளாவில் மட்டும் அதிகரிக்கும் கொரொனா

கேரளாவில் மட்டும் அதிகரிக்கும் கொரொனா

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகரித்தது. உ.பி, டெல்லி, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இரண்டாவது அலையில் மிகுந்த துன்பத்திற்குள்ளாகினர் மக்கள். வட மாநிலங்களை தொடர்ந்து தென் மாநிலங்களுக்கும் வேகமாக பரவிய கொரோனா தமிழ்நாட்டில்…
கணவரால் கைவிடப்பட்ட பெண்- இன்ஸ்பெக்டர் ஆனார்

கணவரால் கைவிடப்பட்ட பெண்- இன்ஸ்பெக்டர் ஆனார்

கேரள மாநிலத்தில் வர்க்கலாவை சேர்ந்தவர் ஆனி சிவா. கல்லூரியில் படித்தபோது தன் உடன் படித்தவரையே காதலித்து திருமணம் செய்தார். பெற்றோர் எதிர்ப்பை மீறி இவர் திருமணம் செய்ததால் ஆதரவின்றி இருந்தார். இந்த நிலையில் கட்டிய கணவனும் இவரை கைவிட , சில…
குருவாயூர் கோவிலில் வாங்கிய 10 கோடியை திரும்ப கொடுங்க- அரசுக்கு உயர்நீதிமன்ற உத்தரவு

குருவாயூர் கோவிலில் வாங்கிய 10 கோடியை திரும்ப கொடுங்க- அரசுக்கு உயர்நீதிமன்ற உத்தரவு

கேரள மாநிலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பருவ மழையின்போது ஏற்பட்ட, மழை, காற்று, நிலச்சரிவு உள்ளிட்டவைகளால் கடும் சேதாரம் ஏற்பட்டது. இதற்கு பொதுமக்களிடமும் பெரிய நிறுவனங்களிலும் கேரள அரசு அனைத்தையும் சரி செய்ய நிதி உதவி கோரியது. பலர் முதலமைச்சர் நிவாரண…
நாயை கட்டி காரில் இழுத்து சென்ற கொடூரன் கைது

நாயை கட்டி காரில் இழுத்து சென்ற கொடூரன் கைது

இவ்வுலகில் மனித நேயம் குறைந்து அநியாயம் அக்கிரமம் பெருகி வருகிறது என்பதை பல்வேறு தருணங்களில் வெளிப்பட்டு வருகிறது. வாய் பேச முடியாத பிராணியை மனிதன் மிகவும் கொடுமைப்படுத்தி வருகிறான் எல்லா உயிரினங்களை உணவுக்காக கொன்று தின்று வருகிறான் பெரிய பேரழிவை இறைவன்…