பாலக்காடு அருகே மலம்புழா குரும்பாச்சி மலை இடுக்கில் மலையேற்றத்தின்போது தவறி விழுந்த இளைஞன் பாறையின் நடுவில் இரண்டு நாட்கள் மாட்டிக்கொண்டார். இவரை மீட்க முடியாமல் ராணுவம் திணறியது மிகுந்த சிரமத்துக்கிடையில் இவர் மீட்கப்பட்டார். இந்நிலையில் மீட்கப்பட்ட...
இந்தியாவில் கேரளாவில்தான் எந்த ஒரு வைரஸ் என்றாலும் முதலில் பரவி வருகிறது. இதனால் கேரளாவை வறுத்தெடுக்காத நெட்டிசன்களே இல்லை எனலாம். கொரோனா வைரஸ் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பின்பும் கேரளாவில் மட்டும் கட்டுப்படவில்லை தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக...
கேரளா மாநிலம் கோழிகோட்டில் நிபா வைரஸ் பாதித்து 12 வயது சிறுவன் பலியான நிலையில் மேலும் இருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸுக்கு 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் மக்களிடத்தில்...
கடந்த இரண்டாவது அலை காரணமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டது. உ.பி, மஹாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு ,ஆந்திரா மாநிலங்களில் அதிக கொரோனா பாதிப்புகள் தினசரி இருந்து வந்த நிலையில் எல்லா மாநிலங்களிலும் தொடர்ந்து...
ஆப்கானிஸ்தானில் இருந்த மக்களாட்சியை அகற்றிவிட்டு தற்போது தாலிபான்கள் அங்கு ஆட்சி அமைத்துள்ளனர். இதனால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆப்கன் சிறைகளில் இருந்த ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகளையும் அவர்கள் விடுதலை செய்து வருகின்றனர்....
கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த 2020ம் ஆண்டில் இருந்து உலக மக்களை பாடாய் படுத்துகிறது. சென்ற வருடமும் முதல் முறையாக கேரளாவில்தான் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் இருந்தது. இந்த வருடமும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும்...
கேரளாவில் விமான விபத்தில் இறந்ததாகக் கருதப்பட்ட நபர் 45 வருடங்களுக்குப் பிறகு தனது தாயைச் சந்தித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் 92 வயதான பெண் ஒருவர் 45 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் தனது மகனுடன்...
மற்ற மாநிலங்களை விட கேரளாவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த வருடமும் கொரோனாவின் முதல் அலையில் இங்கு பாதிப்பு அதிகம் இருந்தது இந்த வருடமும் இங்கு பாதிப்புகள் கொஞ்சம் இருக்கத்தான் செய்கின்றன. இந்த நிலையில்கொரோனா...
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகரித்தது. உ.பி, டெல்லி, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இரண்டாவது அலையில் மிகுந்த துன்பத்திற்குள்ளாகினர் மக்கள். வட மாநிலங்களை தொடர்ந்து தென் மாநிலங்களுக்கும்...
கேரள மாநிலத்தில் வர்க்கலாவை சேர்ந்தவர் ஆனி சிவா. கல்லூரியில் படித்தபோது தன் உடன் படித்தவரையே காதலித்து திருமணம் செய்தார். பெற்றோர் எதிர்ப்பை மீறி இவர் திருமணம் செய்ததால் ஆதரவின்றி இருந்தார். இந்த நிலையில் கட்டிய கணவனும்...