தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் நேற்று முன் தினம் பர்மா காலனியை சார்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியின் மனைவிக்கு பிறந்து 4 நாட்களேயான குழந்தை காணாமல் போனது. குழந்தைக்கு உதவி செய்வதாக நடித்த பெண்...
தஞ்சாவூர் பர்மா காலனியைச் சேர்ந்தவர் குணசேகரன் (24), டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி (22). இவர்களுக்குக் கடந்த ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமிக்குக் கடந்த 4...
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மணிகண்டன் தன் மனைவியுடன் பழைய துணிகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலையில் தனது தொழிலுக்காக தனது மனைவி மற்றும் 5 குழந்தைகளுடன்...
நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை கடத்தலில் ஈடுப்பட்ட, விரும்பி ஓய்வு பெற்ற பெண் செவிலியர் அமுதா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தை கடத்தல் பற்றி, அமுதா பேசிக்கொண்டிருந்த வீடியோ...