Posted inLatest News national
குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!
கேரளாவில் குரங்கம்மை அறிகுறி உடன் மருத்துவமனையில் வாலிபர் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. திருவனந்தபுரம், மலப்புறம் நிபா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது கேரள மக்கள் இடையே பீதியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில் குரங்கு அம்மை அறிகுறியுடன்…