குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!

கேரளாவில் குரங்கம்மை அறிகுறி உடன் மருத்துவமனையில் வாலிபர் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. திருவனந்தபுரம், மலப்புறம் நிபா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது கேரள மக்கள் இடையே பீதியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில் குரங்கு அம்மை அறிகுறியுடன்…
குரங்கம்மை நோய்க்கு தடுப்பூசி… உலக சுகாதார நிறுவனம் கொடுத்த அனுமதி…!

குரங்கம்மை நோய்க்கு தடுப்பூசி… உலக சுகாதார நிறுவனம் கொடுத்த அனுமதி…!

குரங்கம்மை நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதற்கு உலக சுகாதார மையம் அனுமதி வழங்கி இருக்கின்றது. ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மை நோய் வேகமாக பரவி வருகின்றது. இதுவரை 700 க்கும் மேற்பட்டோர் இந்த நோய்க்கு பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். தொடர்ந்து பலி எண்ணிக்கை…
இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி… சுகாதார அமைச்சகம் தகவல்…!

இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி… சுகாதார அமைச்சகம் தகவல்…!

வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த ஒருவருக்கு குரங்கம்மை தொற்று அறிகுறி இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்து இருக்கின்றது. குரங்கம்மை என்று அழைக்கப்படும் எம்பாக்ஸ் வேகமாக பரவி வருகின்றது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டு வருகின்றது. மத்திய அரசு அனைத்து…
குரங்கும்மை பாதிப்பு… வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை…!

குரங்கும்மை பாதிப்பு… வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை…!

குரங்கும்மை என்று அழைக்கப்படும் எம்பாக்ஸ் தொற்றுநோய் ஆப்ரிக்க நாடுகளில் மிக வேகமாக பரவி வருகின்றது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டிருக்கின்றது. மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார் படுத்தி வழிகாட்டு நெறிமுறைகளை தெரிவித்திருக்கின்றது. தமிழகத்திலும் விமான நிலையங்களில்…