தூய்மைப்பணியாளர் ஒருவரை நன்றி தெரிவித்து பாராட்டிய அமைச்சர் வேலுமணி

தூய்மைப்பணியாளர் ஒருவரை நன்றி தெரிவித்து பாராட்டிய அமைச்சர் வேலுமணி

இவ்வுலகில் தீயவை மட்டுமே அதிகமாக இருப்பதாக நாம் நினைத்து கொள்கிறோம். ஆனால் நல்லவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பதை உணர்வதில்லை மனிதாபிமானமும் ஒழுக்கமும் அழிந்து போகவில்லை என்பதற்கு உதாரணமாக பூமியில் எத்தனையோ சம்பவங்கள் இப்பூமியில் நடந்தாலும் நாகை மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவத்தில்…