இனி வாழ்றதுக்கு ஒண்ணுமே இல்ல… மூழ்கி போன ஆடி கார்… கவலையாக பதிவிட்ட குஜராத் நபர்..!

இனி வாழ்றதுக்கு ஒண்ணுமே இல்ல… மூழ்கி போன ஆடி கார்… கவலையாக பதிவிட்ட குஜராத் நபர்..!

தன்னுடைய காஸ்ட்லியான மூன்று கார்களும் மழை வெள்ளத்தில் மூழ்கிய புகைப்படத்தை வெளியிட்டு மனவேதனையை பகிர்ந்திருக்கின்றார் குஜராத்தை சேர்ந்தவர். குஜராத் மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகின்றது. வதோரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மலை நீர் தேங்கி இருக்கின்றது.…
வேலையை இழக்கும் நிலை… 20 நாளில் மட்டும் 1500 வைரத் தொழிலாளர்கள்… அதிர்ச்சி ரிப்போர்ட்..!

வேலையை இழக்கும் நிலை… 20 நாளில் மட்டும் 1500 வைரத் தொழிலாளர்கள்… அதிர்ச்சி ரிப்போர்ட்..!

குஜராத்தின் முக்கிய தொழில்களில் ஒன்று வைர உற்பத்தி தொழில். இந்த தொழிலில் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாக பல தொழிலாளர்களுக்கு வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட விரக்தியில் பல தொழிலாளர்களுக்கு தற்கொலை எண்ணம் உருவாகி இருக்கின்றது. தொழிலாளர்களை காக்கும்…
லஞ்ச் பீரியடில் திடீரென்று இடிந்து விழுந்த பள்ளி வகுப்பறை சுவர்… அலறி துடித்த மாணவர்கள்… வைரலாகும் வீடியோ..!

லஞ்ச் பீரியடில் திடீரென்று இடிந்து விழுந்த பள்ளி வகுப்பறை சுவர்… அலறி துடித்த மாணவர்கள்… வைரலாகும் வீடியோ..!

குஜராத் மாநிலத்தில் மதிய உணவு வேளையில் பள்ளியின் வகுப்பறை இடிந்து விழுந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதராவில் இயங்கி வரும் ஸ்ரீ நாராயணா குருக்கள் பள்ளியில் முதல் தளத்தில் 7-ம் வகுப்பு மாணவர்கள் தினந்தோறும்…
இரவு நேர ஊரடங்கு- குஜராத் அரசு அறிவிப்பு

இரவு நேர ஊரடங்கு- குஜராத் அரசு அறிவிப்பு

ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் டிசம்பர் 31 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தொற்று பரவி பாதிப்பை ஏற்படுத்தி…
புயலில் போட்டோ எடுத்த நடிகைக்கு கண்டனம்

புயலில் போட்டோ எடுத்த நடிகைக்கு கண்டனம்

இவர் நம்ம ஊர் நடிகை அல்ல தீபிகா சிங் என்ற குஜராத்தி நடிகை ஆவார். சமீபத்தில் டவ்தே குஜராத்தை கடந்தபோது கடுமையான சூறாவளி ஏற்பட்டு மரங்கள் எல்லாம் முறிந்து விழுந்தன. 12 உயிர்களை இப்புயல் பலி கொண்டது இதனால் மும்பை, கர்நாடகா,…
சிங்கங்களை பைக்கில் விரட்டி சென்ற சிறுவர்கள் கைது

சிங்கங்களை பைக்கில் விரட்டி சென்ற சிறுவர்கள் கைது

குஜராத்தில் உள்ளது கிர் வனப்பகுதி இப்பகுதி அரசால் பாதுகாக்கப்படும் வனப்பகுதி. அனைத்து உயிரினங்களும் இங்கு உள்ள நிலையில் சிங்கங்களும் இங்கு உள்ளது. இந்த சிங்கங்களை இரண்டு சிறுவர்கள் விரட்டி சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. இரண்டு சிறுவர்கள் பைக்கில் விரட்டி செல்வதால்…
மீண்டும் வடமாநிலங்களில் துவங்கி வரும் ஊரடங்கு

மீண்டும் வடமாநிலங்களில் துவங்கி வரும் ஊரடங்கு

கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் தினசரி 6000 பாதிப்புகளுக்கு மேல் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 2000க்கும் குறைவாகத்தான் பாதிப்பு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது டெல்லியில்…
ராணுவ வீரர்களுக்கு கொரோனா… ஏடிஎம் மூலம் பரவல்! அதிர்ச்சியளிக்கும் தகவல்!

ராணுவ வீரர்களுக்கு கொரோனா… ஏடிஎம் மூலம் பரவல்! அதிர்ச்சியளிக்கும் தகவல்!

குஜராத் மாநிலத்தில் பணிபுரிந்து வந்த ராணுவ வீரர்களுக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா காரணமாக 24000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் குணமானவர்கள் 4400 பேருக்கு மேல் இருக்க, பலியானவர்களின் எண்ணிக்கை 700 ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த…