கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த அத்திப்பாடி கிராமம் அருகே உள்ள வேலன் நகர் பகுதியில் சேர்ந்தவர் சிவக்குமார். விவசாயியான இவரது மனைவி புவனேஸ்வரி வயது (வயது40). நேற்று அருகாமையில் உள்ள நீப்பத்துறை காப்புக்காடு ஓரத்தில் கொட்டகை...
பச்சை மண்டலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை அறிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கபப்ட்டவர்களின் எண்ணிக்கை 33,00,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 35000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில்...
சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த ஒரு பேனர் ஒன்று அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ என்கிற பெண் மீது விழுந்தது. இதில், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவருக்கு பின்னால்...
கடந்த 2005ம் ஆண்டு கிருஷ்ணகிரியில் வெளியிடப்பட்ட செய்தி ஒன்றிற்காக தினமலர் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கியுள்ளது. கிருஷ்ணகிரியில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் முத்தமிழ் செல்வன். கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு மதுபானங்கள் கடத்தி...