Posted inLatest News tamilnadu
காலாண்டு விடுமுறை எதிரொலி…. பழனிக்கு படையெடுத்த பக்தர்கள்… குவியம் கூட்டம்..!
காலாண்டு விடுமுறை எதிரொலியால் பழனி முருகன் கோயிலுக்கு ஏராளமானோர் குவிந்து வருகிறார்கள். தமிழ் கடவுள் முருகனின் மூன்றாம் படை வீடு பழனி. தமிழக மட்டுமில்லாமல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் பழனி கோவிலுக்கு வருகை தருவார்கள். மேலும் தைப்பூசம்,…