நீதிமன்றத்தில் புகைப்படம் எடுத்தவர் கைது

நீதிமன்றத்தில் புகைப்படம் எடுத்தவர் கைது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உள்ளது. நேற்று லோக் அதாலத் இங்கு  நடந்தது. அப்போது வழக்கு விசாரணைக்காக வந்த காரைக்குடி செஞ்சையைச் சேர்ந்த குமாரவேலு  மற்றொரு வழக்கு விசாரணையை மொபைலில் புகைப்படம் எடுத்துள்ளார். நீதிமன்ற விதிமீறலில் ஈடுபட்டதாக …
காரைக்குடி , ராமேஸ்வரத்தை தொடர்ந்து அடுத்த ஸ்பாட்டுக்கு போன அரிவாள் டீம்

காரைக்குடி , ராமேஸ்வரத்தை தொடர்ந்து அடுத்த ஸ்பாட்டுக்கு போன அரிவாள் டீம்

அருண் விஜய்யின் 33வது படமாக உருவாகி வருகிறது அரிவாள். ஹரி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப நாட்களாக காரைக்குடி, ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளில் படமாக்கப்பட்டது. காரைக்குடியில் குடும்ப பாங்கான காட்சிகளும், ராமேஸ்வரத்தில் அதிரடி சண்டைக்காட்சிகளும் படமாக்கப்பட்டது. தற்போது இந்த பட…
காரைக்குடி சென்டிமெண்டை விடாத ஹரி

காரைக்குடி சென்டிமெண்டை விடாத ஹரி

இயக்குனர்  ஹரியின் படங்களில் காரைக்குடி சம்பந்தப்பட்ட காட்சி ஒரு இடத்திலாவது வந்து விடும். இயக்குனர் ஹரி காரைக்குடி, தேவகோட்டை, கோட்டையூர், கானாடு காத்தான், என செட்டிநாடு என சொல்லக்கூடிய இப்பகுதிகளில் ஒரு ஷாட் ஆவது வைத்தால்தான் அவருக்கு திருப்தியாக இருக்கும். எல்லா…