தாலி கட்டும் சமயத்தில் மாயமான காதலன்… போராட்டம் நடத்தும் காதலி… நடந்தது என்ன…?
தாலி கட்டும் நேரத்தில் காதலன் மாயமானதை தொடர்ந்து காதலி காதலனை திருமணம் செய்து வைக்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பழனி பேட்டையை சேர்ந்த நபர் கோவிந்தசாமி. இவரின் மகன் ஸ்ரீதர் பொறியியல் பட்டதாரியான இவர் பெங்களூருவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இவருக்கும் அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த…
பேட்-டால சிக்ஸ் அடிக்க நெனைச்சேன்…இப்போ பாட்டால பவுண்டரி அடிக்கிறேன்…உன்னி கிருஷ்ணன் சொன்ன உண்மை!…
பாடகர் உன்னி கிருஷ்ணன் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். ராதா கிருஷ்ணன் – ஹரிணி தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவரது அம்மா ஹரிணி மருத்துவர். கர்நாடக சங்கீதம் பாடுவதில் வல்லவரானவர் இவர். ஏ.ஆர்.ரகுமான் மூலம் தான் தமிழ் சினிமாவில் தனது என்ட்ரியை கொடுத்தார். ஷங்கர் இயக்கி பிரபுதேவா – நக்மா நடித்த “காதலன்” படத்தின் இசையமைப்பாளர்…
உனக்கு மனைவியாக வாழ்ந்தேன் – காதலனுக்கு யாஷிகா எழுதிய உருக்கமான கடிதம்
சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் யாஷிகா. துணை நடிகையான யாஷிகா சென்னை வடபழனி பகுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார். பெரம்பூரை சேர்ந்த மோகன்பாபு என்பவரோடு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. அதையடுத்து, திருமணம் செய்து கொள்ளாமல் பெரவள்ளூர் பகுதியில் வாடைக்கு வீடு எடுத்து இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். ஒரு…
காதலன் சித்ரவதை – துணை நடிகை யாஷிகா தற்கொலை
காதலன் சித்ரவதை செய்ததால் துணை நடிகை யாஷிகா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் யாஷிகா. துணை நடிகையான யாஷிகா சென்னை வடபழனி பகுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார். பெரம்பூரை சேர்ந்த மோகன்பாபு என்பவரோடு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. அதையடுத்து, திருமணம் செய்து…