தஞ்சாவூர் விபத்து பிரதமர் மோடி இரங்கல் – நிவாரண தொகை அறிவிப்பு

தஞ்சாவூர் விபத்து பிரதமர் மோடி இரங்கல் – நிவாரண தொகை அறிவிப்பு

தஞ்சை மாவட்டம் தஞ்சாவூரில் இருந்து 8கிமீ தொலைவில் உள்ள களிமேடு என்ற கிராமத்தில் வருடம் தோறும் சித்திரை மாதத்தில் திருவிழா நடப்பது வழக்கம். இந்த கிராமத்தில் உள்ள அப்பர் ஸ்வாமிகள்  மடத்தில் அப்பர் ஸ்வாமிகளின் குருபூஜையை முன்னிட்டு இந்த திருவிழா நடப்பது…
தஞ்சை கோரம்- கோவிலில் நடந்த அப்பர் திருவிழாவில் தேர் எரிந்து 10க்கும் மேற்பட்டோர் பலி

தஞ்சை கோரம்- கோவிலில் நடந்த அப்பர் திருவிழாவில் தேர் எரிந்து 10க்கும் மேற்பட்டோர் பலி

தஞ்சாவூர் அருகே உள்ளது களிமேடு என்ற கிராமம். இந்த கிராமம் தஞ்சையில் இருந்து 8 கிமீ தூரத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் அப்பர் மடத்துக்கென கோயில் உள்ளது. வருடா வருடம் சித்திரை மாதத்தில் அப்பர் பிறந்த தினத்தில் அவரது குருபூஜையாக கருதப்பட்டு…