கொழும்பில் ராஜபக்சேக்களுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைகிறது- காலிமுகத்திடலில் கலவரம்

கொழும்பில் ராஜபக்சேக்களுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைகிறது- காலிமுகத்திடலில் கலவரம்

இலங்கையில் பொருளாதார ரீதியாக மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எல்லா பொருட்களும் கடுமையாக விலை வாசி உயர்ந்துள்ள நிலையில் மக்கள், ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேயையும் அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்சேயையும் வெளியேற சொல்லி மிக கடுமையான முறையில் போராட்டம் நடத்தி விட்டனர் ஆனால்…