கர்நாடகாவை உலுக்கிய பெண் கொலை வழக்கு… அடையாளம் காணப்பட்ட கொலையாளி… போலீஸ் தீவிரம்…!

கர்நாடகாவை உலுக்கிய பெண் கொலை வழக்கு… அடையாளம் காணப்பட்ட கொலையாளி… போலீஸ் தீவிரம்…!

கர்நாடகாவை உலுக்கிய பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளியை அடையாளம் காணப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் வயாலிகாவல் பகுதியில் 24 வயதான மகாலட்சுமி என்ற பெண் கணவரை விட்டு பிரிந்து தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்திருக்கின்றார். இந்நிலையில் கடந்த 2-ம்…
ரீல்ஸ் மோகம்… வீலிங் செய்த இளைஞரின் பைக்கை பாலத்திலிருந்து கீழே வீசிய மக்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

ரீல்ஸ் மோகம்… வீலிங் செய்த இளைஞரின் பைக்கை பாலத்திலிருந்து கீழே வீசிய மக்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

இன்றைய இளைஞர்களின் மத்தியில் ரீல்ஸ் மோகம் அதிகரித்து வருகின்றது. தொடர்ந்து ஆபத்தான இடங்களில் நின்று கொண்டு ரீல்ஸ் எடுத்து அதனை வீடியோவில் பதிவிட்டு அதிக லைக்களை வாங்குவதை ஒரு குறிக்கோளாக வைத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். கர்நாடகா மாநிலம் தலைநகர் பெங்களூருவில் உள்ள…
வளர்த்த கெடா நெஞ்சில் பாய்ந்தது இதானா… வளர்ப்பு பூனை கடித்ததில்… ஓனருக்கு நேர்ந்த கொடுமை…!

வளர்த்த கெடா நெஞ்சில் பாய்ந்தது இதானா… வளர்ப்பு பூனை கடித்ததில்… ஓனருக்கு நேர்ந்த கொடுமை…!

கர்நாடக மாநிலத்தில் வளர்ப்பு பூனை கடித்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது . கர்நாடகா மாநிலம், சிவமொக்கா மாவட்டத்தில் வளர்ப்பு பூனை கடித்து பெண் ஒருவர் உயிரிழந்திருக்கின்றார். பூனை கடித்ததால் ஏற்பட்ட ரேபிஸ் தொற்றால் 50 வயதான…
சங்கிலியால் கட்டப்பட்டு கிடந்த பெண்… கையில் தமிழக ஆதார் கார்டு, அமெரிக்க பாஸ்போர்ட்… மர்மத்தின் உச்சம்..!

சங்கிலியால் கட்டப்பட்டு கிடந்த பெண்… கையில் தமிழக ஆதார் கார்டு, அமெரிக்க பாஸ்போர்ட்… மர்மத்தின் உச்சம்..!

மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் என்கின்ற மாவட்டத்தில் ஒரு காட்டு பகுதி இருக்கின்றது. இதில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மரத்தில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. கடந்த சனிக்கிழமை மாலை அப்பகுதியை சேர்ந்த நபர்கள்…
வேட்டி கட்டுனா உள்ள விட மாட்டீங்களா…? சர்ச்சையான சம்பவம்… ஷாப்பிங் மாலுக்கு அரசு வச்ச ஆப்பு..!

வேட்டி கட்டுனா உள்ள விட மாட்டீங்களா…? சர்ச்சையான சம்பவம்… ஷாப்பிங் மாலுக்கு அரசு வச்ச ஆப்பு..!

வேட்டி கட்டி முதியவர் ஒருவர் மாலுக்கு படம் பார்க்க வந்த நிலையில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த மாலுக்கு சீல் வைத்துள்ளது கர்நாடகா அரசு. கர்நாடக மாநிலம் ,பெங்களூருவில் உள்ள ஜிடி ஷாப்பிங் மாலுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு…
கர்நாடக மாநில மாணவர் நவீன் உடலை கொண்டு வர பிரதமர் உத்தரவு

கர்நாடக மாநில மாணவர் நவீன் உடலை கொண்டு வர பிரதமர் உத்தரவு

கர்நாடகாவின் ஹாவேரியை சேர்ந்த நவீன் (22) உக்ரைனின் கார்கிவ் நகரில் மருத்துவம் பயின்று வந்தார். கடந்த 1-ம் தேதி கார்கிவ் நகரில் நடந்த தாக்குதலில் அவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் ஆறுதல் கூறினார். டெல்லியில் நேற்று நடைபெற்ற…
கர்நாடகாவில் காரில் சென்ற வழக்கறிஞர் படுகொலை

கர்நாடகாவில் காரில் சென்ற வழக்கறிஞர் படுகொலை

கர்நாடகாவில் காரில் சென்ற வழக்கறிஞரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் ஆனைக்கல்லில் நீதிமன்றத்திலிருந்து காரில் திரும்பிய வழக்கறிஞர் ராஜசேகரை மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்துள்ளனர். இதையடுத்து அந்த மர்ம நபர்கள்…
தூக்கி போட்டு மிதிச்சா- செந்தில்பாலாஜியை அலறவிட்ட அண்ணாமலை

தூக்கி போட்டு மிதிச்சா- செந்தில்பாலாஜியை அலறவிட்ட அண்ணாமலை

அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர் அண்ணாமலை. இவர் கர்நாடகாவில் எஸ்.பியாக இருந்தபோது கர்நாடக சிங்கம் என புகழப்பட்டவர். இருப்பினும் அரசியலில் பணிபுரிவதற்காக வேலையை உதறிவிட்டு தற்போது பாரதிய ஜனதா கட்சி சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டி இடுகிறார். இவர் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை…
கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு வாபஸ் வாங்கப்பட்டது

கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு வாபஸ் வாங்கப்பட்டது

கடந்த மார்ச் மாதம் ஆரம்பித்த கொரோனா பிரச்சினை இப்போதான் கொஞ்சம் தணிந்து மக்கள் லேசாக மூச்சு விட ஆரம்பித்துள்ளனர். அதற்குள் இங்கிலாந்தில் இருந்து வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவி விட்டதாக புதிய தகவல் பரவிய நிலையில் ஒவ்வொரு மாநிலமும் முன்னேற்பாடு நடவடிக்கைகளை…
கர்நாடகாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு

கர்நாடகாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு

கொரோனா வைரஸின் புதிய வடிவமாக உருமாறிய கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக சொல்லப்பட்டு வருகிறது. இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அனைத்திலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் இந்தியாவிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை…