திருச்செந்தூரில் இன்று கந்த சஷ்டி விழா

திருச்செந்தூரில் இன்று கந்த சஷ்டி விழா

தமிழ்நாட்டில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குவது திருச்செந்தூர். கோவில்கள் என்றாலே பொதுவாக அமைதிதான் அதிலும் குறிப்பாக கடற்கரையோரத்தில் ஆன்மிக மணம் கமழ நல்ல தொரு கடற்கரை காற்றை அனுபவித்தபடி முருகனை வணங்குவது மிகவும் நல்ல சூழலாக இருக்கும். சூரபத்மனை…
கந்த சஷ்டி விழா- மக்களுக்கு அனுமதி இல்லை

கந்த சஷ்டி விழா- மக்களுக்கு அனுமதி இல்லை

மிக கொடூரனான அசுரனை முருகப்பெருமான் அழித்த இடம் திருச்செந்தூர். தளபதி வீரபாகு தலைமையில் முருகப்பெருமான் அசுரனை திருச்செந்தூர் கடற்கரையில் முருகன் அழித்தார். அறுபடை வீடுகளில் கந்த சஷ்டி கொண்டாடப்பட்டாலும் திருச்செந்தூர் கடற்கரையில்  கந்த சஷ்டி விழா மிக புகழ்பெற்றது ஏனென்றால் அந்த…
இன்று கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்

இன்று கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்

முருகப்பெருமானுக்கு கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்று கந்த சஷ்டி விழா. முருகன் சூரபத்மனை எதிர்த்து போர்புரிந்து தளபதி வீரபாகுவை போர்ப்படை தளபதியாக நியமித்து சூரபத்மனை வெற்றிகொண்ட நிகழ்வு திருச்செந்தூரில் நடந்தது இந்த நிகழ்வே கந்த சஷ்டி விழா. முருகன் என்றால் ஆறுமுகன்…