Posted inCorona (Covid-19) Latest News Tamil Flash News
தமிழ்நாட்டில் இருந்து பாண்டிச்சேரிக்கு கடத்தப்படும் சரக்கு! என்ன கொடும சார் இது!
பாண்டிச்சேரிக்கு முதன் முதலாக தமிழ்நாட்டில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில். மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17 நீட்டிக்கப்பட்டாலும் பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் நேற்று…