Sattappanchyat case against 2000 scheme

ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் – எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் மனு!

ஏழை மக்களுக்கு  ரூ.2 ஆயிரம் உதவி தொகை வழங்கும் தமிழக அரசின் திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கஜா புயல் மற்றும் பருவமழை பெய்ததால் ஏழை மக்கள் குறிப்பாக விவசாய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு, வறுமை…