எத்தியோப்பியாவில் கனமழை… மண் சரிவில் சிக்கி 157 பேர் பலி…!

எத்தியோப்பியாவில் கனமழை… மண் சரிவில் சிக்கி 157 பேர் பலி…!

எத்தியோப்பியா நாட்டில் மண் சரிவில் சிக்கி பலியானவரின் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது . தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கொஸ்டின் என்ற மாவட்டத்தில் கடந்த 21ஆம் தேதி கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்கு பல பகுதிகளில் மண் சரிவு…