வரும் வாரங்களில் ஊரடங்கு இருக்குமா?

வரும் வாரங்களில் ஊரடங்கு இருக்குமா?

கடந்த சில நாட்களாக கொரோனா வேகமாக பரவி வருவதால் வெள்ளி சனி ஞாயிறு நாட்களில் அனைத்து கோவில்களும் அடைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் ஞாயிற்றுகிழமையாதலால் கடைகள் அடைக்கப்பட்டு ஊரடங்கு கடை பிடிக்கப்படுகிறது. எனினும் வரும் வாரங்களில் கொரோனா பரவி வருவதை…
நாளை ஊரடங்கு – போலீஸ் டிஜிபியின் எச்சரிக்கை

நாளை ஊரடங்கு – போலீஸ் டிஜிபியின் எச்சரிக்கை

கரோனா ஊரடங்கின்போது காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ளார். வாகன சோதனையின்போது போலீஸார் மனித நேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக காவல் துறையினருக்கான வழிகாட்டுதல்களை வழங்கி அவர் வெளியிட்ட…
தமிழக முழு ஊரடங்கு- நடிகர் சித்தார்த் கருத்து

தமிழக முழு ஊரடங்கு- நடிகர் சித்தார்த் கருத்து

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக பரவி வருவதால்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் வரும் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவு இட்டுள்ளார். இரண்டு வாரங்கள் ஊரடங்கு…
மீண்டும் வடமாநிலங்களில் துவங்கி வரும் ஊரடங்கு

மீண்டும் வடமாநிலங்களில் துவங்கி வரும் ஊரடங்கு

கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் தினசரி 6000 பாதிப்புகளுக்கு மேல் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 2000க்கும் குறைவாகத்தான் பாதிப்பு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது டெல்லியில்…
மீண்டும் ஊரடங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை- மத்திய அரசு

மீண்டும் ஊரடங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை- மத்திய அரசு

கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி முதல் 21 நாள் லாக் டவுன் செய்யப்பட்டது. லாக் டவுனில் அதிக மக்கள் தவித்தனர் . பால், உணவு, மருந்து உள்ளிட்டவற்றுக்கு மக்கள் தவித்த தவிப்பு சொல்லி மாளாது வெளியே சென்றால் போலீசிடம் அடிவாங்குவது…
Curfew Violation

தமிழகத்தில் ஊரடங்கு மீறல், சுமார் ரூ.6 கோடி வசூல்!

கொரொனா நோய் தொற்று பரவாமல் தடுக்க, என்னதான் அரசு தரப்பு ஊரடங்கை பிறப்பித்தாலும் நம் மக்களில் சிலர் விதிகளை மீறி தேவையின்றி ஊர் சுற்றி வரத்தான் செய்கிறார்கள். அதிலும், தமிழக அரசு குறிப்பாக அவசர பயணத்தை தவிர்த்து வெளியே சுற்றாதீர்கள் என்று…
ஊரடங்கால் இந்தியாவில் 2 கோடி குழந்தைகள் அதிகமாக பிறக்கும் வாய்ப்பு! அதிர்ச்சி தகவல்!

ஊரடங்கால் இந்தியாவில் 2 கோடி குழந்தைகள் அதிகமாக பிறக்கும் வாய்ப்பு! அதிர்ச்சி தகவல்!

ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உலகளவில் அதிகமாக 10 கோடி குழந்தைகள் பிறக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஊரடங்கின் தொடக்கத்தில் ஆணுறை…
10th Public Exams update

10 ஆம் வகுப்பு தேர்வுகள் எப்போது? தேர்வுத்துறை வெளியிட்ட அற்விப்பு!

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் நடத்தப்படலாம் என சொல்லப்படுகிறது. இந்தியா முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளி ஆண்டு இறுதி தேர்வுகள் நடத்தப்படாத சூழலில் 1 முதல் 9…
தமிழகத்தில் ஒரே ஒரு பச்சை மண்டலம்! திறக்கப்படுமா டாஸ்மாக்?

தமிழகத்தில் ஒரே ஒரு பச்சை மண்டலம்! திறக்கப்படுமா டாஸ்மாக்?

பச்சை மண்டலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை அறிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கபப்ட்டவர்களின் எண்ணிக்கை 33,00,000 ஐ  தாண்டியுள்ளது. இந்தியாவில் 35000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின்…
1200 தொழிலாளர்களோடு கிளம்பியது முதல் ரயில்! ஊரடங்குக்குப் பின் முதல் பயணம்!

1200 தொழிலாளர்களோடு கிளம்பியது முதல் ரயில்! ஊரடங்குக்குப் பின் முதல் பயணம்!

மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தபடி வெளிமாநில தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு முதல் ரயில் தெலங்கானாவில் இருந்து கிளம்பியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநில தொழிலாளர்கள் வெளி மாநிலங்களில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு நடைபயணமாக சென்றது…