பாகுபலி படம் மூலம் இந்திய அளவில் பிரம்மாண்ட இயக்குனராக உருவெடுத்தவர் ராஜமௌலி. அந்த படத்துக்கு பின் அவர் தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரை வைத்து ஆர்.ஆர். ஆர் என்கிற படத்தை இயக்கி...
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி இன்று இங்கிலாந்து நாட்டுக்கு புறப்பட்டு சென்றது. 12வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டு வருகிற 30ம் தேதி இங்கிலாந்து நாட்டில் தொடங்கவுள்ளது. இந்த போட்டி...
IPL போட்டியின் கடைசி லீக் ஆட்டம் பஞ்சாப் மற்றும் சென்னை அணி இடையே நடைபெற்றது. இதில் ஓவர் த்ரோ, பவுன்டரிக்கு செல்வதை தடுத்த ஜாதவ்விற்கு, தோல்பட்டையில் அடிப்பட்டது. அவர் அப்போதே ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதுகுறித்து...